தோல்வியில் முடிந்த சிரியா பேச்சுவார்த்தை

கடந்த 25 ஆம் திகதி முதல் ஜெனீவாவில் நடைபெற்றுவந்த சிரியா பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை (31 ஆம் திகதி) ஏறக்குறைய முழு தோல்வியில் முடிவு பெற்றுள்ளது. அதேவேளை இவ்விடயம் தொடர்பான எல்லா விபரங்களையும் தெரிந்த எவரையும் இந்த தோல்வி ஆச்சரியப்பட வைக்கவும் இல்லை. முதலில், சிரியாவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் யுத்தம் ஒரு உள்நாட்டு யுத்தமல்ல. இது சவூதி மற்றும் கட்டார் உட்பட்ட சுனி இஸ்லாம் சார்ந்த அரசியல்வாதிகளுக்கும் சியா இஸ்லாமியர்களான ஈரானுக்கும் இடையேயான அரசியல் ‘பினாமி’ யுத்தம் […]