கடந்த 7ஆம் திகதி (2018-02-07) சிரியாவின் Deir al-Zour என்ற இடத்தில் பல ரஷ்ய ஆயுததாரிகள் அமெரிக்காவின் விமான தாக்குதலுக்கு பலியாகி இருந்தனர். மேற்கு நாட்டு பத்திரிகைகள் பலியானோர் தொகையை 100 வரை இருக்கும் என்று கூறியிருந்தன. ஆனால் ரஷ்யா பலியானோர்…
2018 Winter ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்று ஞாயிரு நிறைவு பெற்றன. வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கைகள் காரணமாக குழம்பலாம் என்று கருதப்பட்ட 2018 போட்டிகள் எதிர்பாராத அரசியல் திருப்பங்களின் மத்தியில் நிறைவு பெற்றுள்ளது. . மொத்தம் 39 பதக்கங்கள் பெற்ற நோர்வே…
இந்திய நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை தனது 54வது வயதில் மரணமாகி உள்ளார். இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்கு Dubai சென்றிருந்தபோதே மரணமாகி உள்ளார். . 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிவகாசியில் தமிழ் தந்தையாருக்கும்,…
சீனாவில் 55 km நீளம் கொண்ட பாலம் ஒன்று கட்டுமான வேலைகள் பூர்த்தியான நிலையில் உள்ளது. Hong Kong, Zhuhai, Macau ஆகிய இடங்களை இணைக்கும் இந்த பாலம் 22.9 km நீள பிரதான பாலத்தையும், 6.7 km நீள கடலுக்கு…
கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ (Justin Trudeau) தற்போது இந்திய பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முன்னரே இவர் இந்தியாவில் சிறிது எதிர்ப்புக்களை எதிர்பார்த்து இருந்திருந்தாலும், தற்போது கனடிய பிரதமருக்கு இந்தியாவில் கிடைக்கும் புறக்கணிப்புகள் அவரை ஒரு வேண்டா விருந்தாளியாக…
இன்று Transparency International வெளியிட்ட 2017ஆம் ஆண்டுக்கான Corruption Perception Index (CPI) கணிப்பில் இலங்கை 38 புள்ளிகளை மட்டும் பெற்று 91ஆம் இடத்தில் உள்ளது. . இலங்கை 2012, 2013, 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் முறையே 40,…
இந்து சமுத்திரத்தில் உள்ள சீசெல்லில் (Seychelles) இந்தியா தனது படை தளம் ஒன்றை அமைக்கவுள்ளது. சீனா தனது ஆளுமையை இந்து சமுத்திரத்தில் பரப்பிவரும் செய்கைக்கு போட்டியான செய்கையே இதுவென்று கருதப்படுகிறது. . கடந்த மாதம் இந்தியாவும், சீசெல்லும் 20-வருட உடன்படிக்கை ஒன்றில் ஒப்பமிட்டன.…
நடிகர் கமலஹாசன் அண்மையில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து இருந்தார். அந்த அரசியல் பிரவேசத்தின் ஒரு அங்கமாக, கமல் தமிநாடு மாநில அளவில் பிரச்சார நடவடிக்கை ஒன்றை புதன்கிழமை முதல், இராமநாதபுரத்தில் இருந்து மேற்கொள்ளவுள்ளார். . இன்று ஞாயிறு ரஜனியின் Poes…
ஈரானின் Aseman Airlines விமான சேவைக்கு சொந்தமான ATR-72 வகை விமானம் ஒன்று இன்று மலை பகுதி ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதில் பயணித்த 60 பயணிகளும், 2 விமானிகளும், 2 பணியாளரும், 2 பாதுகாப்பு அதிகாரிகளும் பலியாகி உள்ளதாக…
இந்தியாவின் மும்பாய் (Mumbai) நகரில் உள்ள Punjab National Bank என்ற வங்கி கிளை ஒன்றின் மூலமாக சுமார் US$1.77 பில்லியன் களவாடப்பட்டு (fraudulent transactions) உள்ளது. Punjab National Bank அரச கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டாவது பெரிய இந்திய வங்கி.…
Recent Comments