இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்குகான மாணவ விசா பெற்ற 800 பேரின் விசாக்கள் மீள் விசாரனைக்கு உட்படுவதாக நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் Ian Lees-Gallway கூறியுள்ளார். இலங்கையில் இருந்து பொய்யான நிதி நிறுவனம் ஒன்று இயங்குவதாகவும், அதை பல இலங்கை மாணவர் விசாவுக்கு பயன்படுத்தி…
இந்தியாவின் கிழக்கு பகுதியான அசாம் (Assam) மாநிலத்தில் சுமார் 4 மில்லியன் வாசிகள் இந்திய குடியுரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. . கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்காளதேசம்) மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ந்துபோது பெருமளவு கிழக்கு பாகிஸ்தான் மக்கள்…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தற்போது காட்டுத்தீ காலம். இன்று சனிக்கிழமை இரவு வரை 2 தீயணைப்பு படையினரும், 3 பொதுமக்களும் (70 வயது, 5 வயது, 4 வயது) இந்த தீகளுக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 327 சதுர km…
பாகிஸ்தான் தேர்தல் கடந்த புதன்கிழமை இடம்பெற்று இருந்தாலும் இன்றுவரை இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுவரை சுமார் 23% வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. இதுவரை இடம்பெற்ற கணக்கெடுப்புகளின்படி இம்ரான் கான் தலைமையிலான PTI கட்சி 109 ஆசனங்களையும், நாவாஸ் ஷரீபின் PML-N கட்சி…
அமெரிக்காவின் Facebook நிறுவன பங்குச்சந்தை பங்கு ஒன்றின் பெறுமதி இன்று வியாழன் சுமார் $41.24 ஆல் வீழ்ந்துள்ளது. நேற்று புதன் Facebook பங்கு ஒன்று (FB, NASDAQ) $217.50 பெறுமதிக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த பங்கு ஒன்று $176.26…
சீனாவின் வடமேற்கு பகுதியான LingWu என்ற இடத்தில் புதிய வகை dinosaur எலும்புகள் அகழ்வு செய்யப்பட்டுள்ளன. LingWuLong Shenqi (LingWu Amazing Dragon) என்று பெயரிடப்பட்ட இந்த தாவரம் உண்ணும் விலங்குகள் சுமார் 175 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் சென்று…
கிரேக்கத்தின் (Greece) தலைநகரான எதன்ஸ் (Athens) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு (wildfire) இதுவரை குறைந்தது 74 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 170 படுகாயம் அடைந்துள்ளனர். பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. . திங்கள்கிழமை முதல் எதன்ஸ்…
அண்மையில் அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்திய அரசியல்வாதி ஒருவர் தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரை பா.ஜ கட்சியின் Civil Aviation அமைச்சர் Jayant Sinha தொடர்பானது. . Sinhaவின் தொகுதியில் இந்து காடையர்கள் சிலர் Alimuddin…
வரும் புதன்கிழமை, ஜூலை 25 ஆம் திகதி, பாகிஸ்தானில் தேர்தல் இடம்பெறவுள்ளது. வளமை போலவே இம்முறையும் அங்கு தேர்தல் வன்முறைகளின் மத்தியில் இடம்பெறவுள்ளது. கடந்த ஒரு கிழமையில் மட்டும் சுமார் 160 பேர் தேர்தல் வன்முறைகளுக்கு பலியாகி உள்ளனர். . முன்னாள்…
சீன ஜனாதிபதி Xi JinPing இலங்கை ஜனாதிபதியின் திட்டங்களுக்கு மேலும் $295 மில்லியன் உதவி வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொலநறுவையில் சீனாவின் உதிவியுடன் நிறுவப்படும் வைத்தியசாலை ஒன்றின் அடிக்கல் நடும் வைபவம் ஒன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். . “சீனாவின்…
Recent Comments