ரயில் வெள்ளத்தில், 1050 பேர் மீட்கப்பட்டனர்

வெள்ளி இரவு வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட Mahalaxmi Express என்ற ரயிலில் இருந்து 1,050 பயணிகள் மீட்க்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் மும்பாய் நகருக்கு அண்மையில் உள்ள Vangani என்ற சிறுநகருக்கு அண்மையிலேயே இந்த ரயில் வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டது. . பயணிகளை ரயிலிலேயே தொடர்ந்தும் இருக்குமாறு கூறியிருந்தாலும், சுமார் 15 மணித்தியாலங்கள் நீர், உணவு இல்லாத காரணத்தால் பயணிகள் வள்ளங்கள் மூலம் மேட்டு நிலங்களை அடைந்து உள்ளனர். . Badlapur, Ulhasnagar, Vangani ஆகிய பகுதிகள் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கி […]

பிரான்சின் புதிய வரி மீது ரம்ப் சாடல்

அமெரிக்காவை தளமாக கொண்ட மிகப்பெரிய நிறுவனங்களான Google, Apple, Facebook, Amazon போன்றவை மீது பிரான்ஸ் புதிய 3% விற்பனை வரி ஒன்றை நடைமுறை செய்கிறது. இதனை வன்மையாக சாடுகிறார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். . மேற்படி அமெரிக்க நிறுவனங்கள் பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளில் பெரும் வருமானத்தை உழைத்தாலும் பொதுவாக அந்த நாடுகளில் வரிகளை செலுத்துவது இல்லை. தமது தலைமையகத்தை அமெரிக்காவில் கொண்டதால், அவை அமெரிக்காவிலேயே வரியை செலுத்துகின்றன. இது தவறு என்கிறது பிரான்ஸ். . Europian […]

பாரிஸ் வெப்பநிலை 42.6 C

ஐரோப்பாவில் மீண்டும் வெப்பநிலை உக்கிரம் அடைந்துள்ளது. இன்று வியாழன் பாரிஸ் நகரில் 42.6 C (108.7 F) வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. இது அங்கு பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அதி கூடியது என்று கூறப்படுகிறது. . சுமார் 70 வருடங்களுக்கு முன் பரிசில் பதியப்பட்டு இருந்த வெப்பநிலையான 40.4 C ஐ இன்றைய வெப்பநிலை முறியடித்து உள்ளது. பிரான்ஸ் வெப்பநிலைக்கான red allert அறிவிப்பை விடுத்துள்ளது. . ஜெர்மனியில் முதல் முறையாக 38.1 C வெப்பநிலை பதியப்பட்டு […]

Facebook மீது $5 பில்லியன் தண்டம் விதிப்பு

Facebook மீது அமெரிக்காவின் Federal Trade Commission (FCC) $5 பில்லியன் தண்டம் விதித்துள்ளது. Facebook பாவனையாளர்களின் விபரங்களை சட்டவிரோதமாக களவாட Facebook உடந்தையாக இருந்தமையே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. . 2014 ஆம் ஆண்டில் Personality Quiz என்ற பெயரில் Facebook ஒரு App ஐ Facebook பாவனையாளருக்கு விடுத்திருந்தது. அந்த App இன் உள்நோக்கம் பாவனையாளரின் தகவல்களை சேகரித்து Cambridge Analytica என்ற அரசில் ஆய்வு/பிரச்சார நிறுவனத்துக்கு விற்பனை செய்வதே. . சுமார் 305,000 […]

பிரித்தானிய புதிய பிரதமர் Boris Johnson

பிரித்தானியாவின் புதிய பிரதமராக Boris Johnson இன்று தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய பிரதமர் Theresay May பதவி விலகுவதால், Conservative கட்சிக்குள் இடம்பெற்ற உட்கட்சி போட்டியில் Johnson 92,153 வாக்குகளையும், இரண்டாம் இடத்தில் உள்ள Jeremy Hunt 46,656 வாக்குகளையும் பெற்றுள்ளனர். . Johnson புதன்கிழமை தனது பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது. . Brexit விவகாரத்தால் குழம்பி உள்ள பிரித்தானியா திடமான ஆட்சி ஒன்றை அமைக்க முடியாது உள்ளது. Brexit விவகாரத்தை கையாள முடியாத […]

இரண்டாம் முயற்சியில் இந்திய கலம் சந்திரனுக்கு பயணம்

இந்தியாவினால் ஒரு கிழமைக்கு முன்னர் சந்திரனுக்கு ஏவப்பட இருந்த Chandrayaan-2 என்ற விண்கலம் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் முதல் ஏவல் முயற்சி கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டது. . Indian Space Research Organization (ISRO) இன்று திங்கள் அதிகாலை 2:43 மணிக்கு இந்த கலத்தை Satish Dhawan Space Center என்ற தளத்தில் இருந்து ஏவி உள்ளது. . வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இறங்கு கலம் சந்திரனின் தென்துருவ பகுதியில் […]

திராவிட பல்கலைக்கழகத்தில் MA படிக்க எவருமில்லை

ஆந்திர பிரதேசம், கர்நாடக, தமிழ்நாடு, கேரள ஆகிய நான்கு தென் மாநிலங்களும் இணைந்து 1997 ஆம் ஆண்டில் திராவிட மொழிகளை செம்மைப்படுத்த பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்தன. குப்பம் நகரில் அமைத்துள்ள இந்த Dravidian University 2005 ஆம் ஆண்டில் தமிழ் Department ஒன்றை மொத்தம் நான்கு Faculty களுடன் ஆரம்பித்து இருந்தது. . இந்த வருடம் இங்கு தமிழில் MA பயில 20 மாணவர்களை உள்வாங்க பீடம் தீர்மானித்து இருந்தது. ஆனால் அங்கு MA பயில எவரும் […]

அமெரிக்க படை உடன்படிக்கைக்கு அழுத்தம்

இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் வழங்கி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இலங்கைக்கான தூதுவர் Alaina Teplitz ஒரு நேர்முகத்தை ரூபவாகினிக்கு வழங்கி உள்ளார். . Status of Forces Agreement (SoFA), Visiting Forces Agreement (VFA) ஆகிய இரண்டு உடன்படிக்கைகளுக்கே அமெரிக்கா அழுத்தம் வழங்கி வருகிறது. இந்த இரண்டு உடன்படிக்கைகளும், நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க படைகள் இலகுவில் இலங்கைக்கு நுழைய வழிவகுக்கும். . மேற்படி உடன்படிக்கைகைகள் […]

பிரித்தானிய கப்பல்களை ஈரான் கைப்பற்றியது

இரண்டு பிரித்தானிய கொடி கொண்ட எண்ணெய் கப்பல்களை (tanker) ஈரான் கைப்பற்றி உள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது. Stena Impero என்ற எண்ணெய் காவும் கப்பலும் MV Mesdar என்ற எண்ணெய் காவும் கப்பலும் ஈரானால் கைப்பற்றப்பட்டு உள்ளன. . வெள்ளிக்கிழமை ஈரானின் 4 யுத்த கப்பல்களும், 1 ஹெலியும் முதலில் Stena Impero என்ற கப்பலை சுற்றி வளைத்துள்ளன. பின்னர் இந்த எண்ணெய் கப்பல் ஈரானின் துறைமுகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. . இந்த விசயம் தொடர்பாக கருத்து […]

மகோ-ஓமந்தை தண்டவாளம் புதுப்பிப்பு

சுமார் 100 வருடங்களின் பின் முதல் முறையாக மகோ ரெயில் நிலையம் முதல் ஓமந்தை ரெயில் நிலையம் வரையான தண்டவாளம் இந்தியாவின் உதவியுடன் $91.26 மில்லியன் செலவில் புதிப்பிக்கப்படவுள்ளது. சுமார் 130 km நீள மேற்படி பாதையில் தற்போது 60 km/p வேகத்தில் செல்லும் வண்டிகள் புதிய பாதையில் 120 km/h வேகத்தில் செல்லக்கூடுயதாக இருக்கும். . இந்த உடன்படிக்கை நேற்று ஜூலை 18 ஆம் திகதி இலங்கை அரசுக்கும், இந்தியாவின் IRCOM International Ltd நிறுவனத்துக்கும் […]