பாக்தாத் கரோனா வைத்தியசாலை தீக்கு 82 பேர் பலி

ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் கரோனா நோயாளிகளை கொண்டிருந்த Ibn al-Khatib என்ற வைத்தியசாலையில் oxygen tank ஒன்று சனிக்கிழமை இரவு வெடித்ததால் தீ மூண்டு, அத்தீக்கு குறைந்தது 82 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் 110 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். அந்த வைத்தியசாலையின் ICU தளத்திலேயே தீ பரவி உள்ளது. அந்த தளத்தில் ICU சேவை பெறும் 30 நோயாளிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஞாயிரு அதிகாலையில் தீ கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டு உள்ளது. தீயில் இருந்து […]

சீனாவின் அதிக பலம் கொண்ட யுத்தக்கப்பல் சேவையில்

சீனாவின் அதிக பலம் கொண்ட யுத்தக்கப்பல் சேவையில்

நேற்று வெள்ளிக்கிழமை சீனா அதிக பலம் கொண்ட Type 075 வகை யுத்த கப்பல் ஒன்றை சேவைக்கு விட்டுள்ளது. இந்த Type 075 கப்பலே உலகில் இரண்டாவது அதிக பலம் கொண்டது. அமெரிக்காவின் USS Zumwalt யுத்த கப்பலே உலகத்தில் முதலாவது அதிக பலம் கொண்டது. சீனாவின் இந்த புதிய Type 075 யுத்த கப்பல் மொத்தம் 30 யுத்த ஹெலிகளை கொண்டிருக்கும். அத்துடன் இதில் முன்னும், பின்னுமாக இரண்டு ஏவுகணை ஏவிகள் உண்டு. ஒவ்வொன்றும் 64 […]

சீனா கரோனாவை கட்டுப்படுத்தியதை மறைவாக ஏற்கும் மேற்கு

சீனா கரோனாவை கட்டுப்படுத்தியதை மறைவாக ஏற்கும் மேற்கு

சீனா வெளியிடும் கரோனா தொடர்பான எல்லா அறிக்கைகளையும் நம்ப மறுக்கும் மேற்கு நாடுகள் சீனா கரோனா பரவலை திறமையாக தடுத்ததை தற்போது மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றன. அமெரிக்கா வெளிநாடுகளுக்கு செல்லும் தனது மக்களுக்கு கரோனா தொடர்பான எச்சரிக்கையை Level 1 முதல் Level 4 வரையான அளவீடு மூலம் தெரிவிக்கிறது. அம்முறையில் Level 1 நாடுகள் குறைந்த (low) கரோனா ஆபத்தை கொண்டன, Level 4 நாடுகள் மிகையான ஆபத்தை (very high) கொண்டன. உலகின் சுமார் 80% […]

கரோனா பங்கீட்டில் வறிய நாடுகள் மீது தொடரும் வஞ்சம்

கரோனா பங்கீட்டில் வறிய நாடுகள் மீது தொடரும் வஞ்சம்

கரோனா தடுப்பு மருந்து பங்கீட்டில் வறிய நாடுகள் பெரிதும் வஞ்சிக்கப்பட்டு உள்ளன என்பதை தடுப்பது மருந்து பங்கீடு காட்டுகிறது. ஆபிரிக்க நாடுகள் போன்ற வறிய நாடுகளை பின்தள்ளி இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு மருந்தை தம்வசப்படுத்தி உள்ளன. நமீபியா என்ற நாட்டுக்கு இதுவரை 3,000 தடுப்பு மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. இதை COVID apartheid என்று வர்ணித்து உள்ளார் அந்நாட்டு சனாதிபதி. ஏப்ரல் 20ம் திகதி வரை பிரித்தானியாவில் 48.82% மக்கள் […]

கரோனாவால் இந்திய வைத்திய சேவை முறியும் நிலையில்

கரோனாவால் இந்திய வைத்திய சேவை முறியும் நிலையில்

இந்தியாவின் இரண்டாம் கரோனா அலை முதலாவது அலையிலும் மடங்குகள் அதிகமாக உள்ளது. அந்த பளுவால் இந்தியாவின் வைத்திய சேவை முறியும் நிலையில் உள்ளது. இன்று புதன்கிழமை மட்டும் மேலும் 295,041 பேருக்கு கரோனா தொற்றி உள்ளமை அறியப்பட்டுள்ளது. அதேதினம் 2,023 பேர் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். பல இடங்களில் கரோனா நோயாளிகளுக்கு தேவையான oxygen தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வைத்தியசாலை கட்டில்களும் சுமார் 100% வரை நிரம்பி உள்ளன. நோயாளிகள் கட்டில் அனுமதிக்கு கிழமைகளுக்கு பொறுத்திருக்க […]

இந்தோனேசியாவின் நீர்மூழ்கி 53 பேருடன் தொலைவு

இந்தோனேசியாவின் நீர்மூழ்கி 53 பேருடன் தொலைவு

இந்தோனேசியாவின் KRI Nanggala 402 என்ற நீர்மூழ்கி கப்பல் 53 கடற்படையினருடன் தொலைந்து உள்ளது. அது பாலி கடல் பகுதியில் ஏவுகணை ஏவும் பயிற்சி ஒன்றுக்கு தயாராகும் வேளை புதன் அதிகாலை 4:30 மணியளவில் தொலைந்து உள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது. மேற்படி ஏவுகணை ஏவல் வியாழன் இடம்பெற இருந்தது. தொலைந்த நீர்மூழ்கியை கண்டுபிடிக்க அஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் உதவியை நாடியுள்ளது இந்தோனேசியா. இந்த நீர்மூழ்கி பாலி கரையில் இருந்து 100 km தொலைவில் உள்ள […]

செவ்வாயில் பறந்தது நாசாவின் சிறிய ஹெலி

செவ்வாயில் பறந்தது நாசாவின் சிறிய ஹெலி

நாசாவின் (NASA) சிறிய ஹெலி ஒன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்து உள்ளது. இந்த ஹெலி 3 மீட்டர் உயரம் மட்டுமே எழுந்தாலும், 40 செக்கன்கள் மட்டுமே பறந்தாலும் இதுவே மனிதனின் ஹெலி ஒன்று இன்னோர் கிரகத்தில் பறப்பது முதல் தடவை. இந்த பறப்பு நியூ யார்க் நேரப்படி இன்று திங்கள் அதிகாலை 3:34 மணியளவில் இடம்பெற்று உள்ளது. Ingenuity என்ற இந்த ஹெலி Perseverance என்ற நாசாவின் செவ்வாய் சென்ற கலத்துள் (rover) அனுப்பப்பட்டு இருந்தது. […]

கரோனா தடுப்பு மருந்து வகைகள்

கரோனா தடுப்பு மருந்து வகைகள்

எல்லா தடுப்பு மருந்துகளும் பாதகமான வைரஸ் தொற்ற முனையும் பொழுது அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வல்லமையை உடலுக்கு முன்கூட்டியே வழங்குகின்றன. தடுப்பு மருந்துகள் பல வழிமுறைகளில் தடுப்பு வல்லமையை உடலுக்கு வழங்கலாம். கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளிலும் பல வகைகள் உண்டு. அவற்றுள் சில பின்வருவன. 1) DNA அல்லது RNA Molecule வகை தடுப்பு மருந்துஇவ்வகை தடுப்பு மருந்துகள் DNA அல்லது RNA molecule மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பாதகமான (கரோனா […]

Indiana சீக்கியர் கொலைக்கு துவேசம் காரணம்?

Indiana சீக்கியர் கொலைக்கு துவேசம் காரணம்?

கடந்த வியாழக்கிழமை இரவு 19 வயதுடைய Brandon Scott Hole என்பவன் அமெரிக்காவின் Indiana மாநிலத்தில் உள்ள Indianapolis என்ற நகரில் உள்ள FedEx நிலையம் ஒன்றில் 8 பேரரை சுட்டு கொலை செய்து பின் தன்னையும் சுட்டு தற்கொலை செய்திருந்தான். இந்த படுகொலைக்கு பலியானோருள் 4 பேர் சீக்கிய ஊழியர்கள். இதுவரை போலீசார் படுகொலைக்கான காரணத்தை அறிவிக்கவில்லை என்றாலும், இனத்துவேசம் ஒரு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலையாளி கடந்த ஆண்டு இந்த FedEx நிலையத்தில் […]

லண்டனுக்கு Brexit எதிர்பார்த்ததிலும் அதிக பாதகம்

லண்டனுக்கு Brexit எதிர்பார்த்ததிலும் அதிக பாதகம்

லண்டன் மாநகரத்துக்கு Brexit எதிர்பார்த்ததிலும் அதிக பாதக விளைவுகளை அளித்துள்ளது என்கிறது New Financial குழுவின் ஆய்வு ஒன்று. வெள்ளிக்கிழமை வெளிவந்த இந்த ஆய்வின்படி 440 நிறுவனங்கள் லண்டன் நகரில் இருந்து தமது பிரதான தளங்களை ஐரோப்பாவுக்கும், Dublin நகருக்கும் நகர்த்தி உள்ளன. மேற்படி நகர்வுக்கு உள்ளான சொத்துக்களின் மொத்த பெறுமதி $1.4 டிரில்லியன் பவுண்ட்ஸ் என்றும் கூறப்படுகிறது. கூடவே 7,400 தொழில்களும் லண்டன் நகரை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு இந்த அமைப்பு […]