தவறான கரோனா மருந்துக்கு பலியான இந்தியர்

India

கே. சிவநேசன் என்ற சென்னை வாசியும், Sujatha Bio Tech என்ற நிறுவனத்தின் உரிமையாளரான அவரின் முதலாளியும் இணைந்து கரோனாவுக்கு மருந்து தயாரிக்க முனைந்து உள்ளனர். தமது முறைப்படி அனுமதிக்கப்படாத மருந்தை தாமே அருந்தி உள்ளானர். அந்த மருந்துக்கு சிவநேசன் பலியாகி உள்ளார்.
.
முதலாளி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
.
சிவநேசன், வயது 47 வயதுடைய pharmacist, உடனடியாகவே மரணித்து உள்ளதாக Ashok Kumar என்ற போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.
.
இவர்களின் மருந்து nitric oxide மற்றும் sodium nitrate ஆகிய இரசாயனங்களை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் internet மூலம் மேற்படி அறிவை பெற்று உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
.