புதிய SilkAir சிங்கப்பூர்-இலங்கை விமானசேவை

  சிங்கப்பூர் விமானசேவையின் (Singapore Airlines) கிளை விமானசேவையான SilkAir சிங்கப்பூருக்கு கொழும்புக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பித்து உள்ளது. இந்த புதிய சேவைப்படி, SillAir சிங்கப்பூரில் இருந்து புதன், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் நாட்களில் கொழும்பு நோக்கி பறந்து, அதே தினங்களில் மீண்டும் சிங்கப்பூர் பறக்கும். SilkAir சேவையின் முதல் சேவை நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. . சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கான சேவை Flight MI428 ஆகவும், கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கான சேவை […]

அமெரிக்க, ரஷ்ய கப்பல்கள் களங்களை நோக்கி

அண்மையில் அமெரிக்கா மத்தியதரை கடலில் (Mediterranean sea) நிலைகொண்டிருந்த தனது இரண்டு யுத்த கப்பல்களில் இருந்து 59 ஏவுகணைகளை ஏவியதன்பின் ரஷியா தனது யுத்த கப்பலான Admiral Grigorovich RFS-494லை  மத்தியதரை கடல் நோக்கி அனுப்பியுள்ளது. ரஷியாவின் இந்த யுத்த கப்பலும் ஏவுகணைகள் (cruise missile) ஏவும் வல்லமை கொண்டது. . ரஷ்யாவின் யுத்த கப்பல் சிரியாவின் Tartus துறைமுகத்தில் தங்கும் என்று கூறப்படுகிறது. Tartus கடற்படை துறைமுகம் தற்போது ரஷ்யாவின் கடுப்பாட்டிலேயே உள்ளது. அமெரிக்கா சிரியா […]

இந்தியாவில் குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமி

சுமார் 8 முதல் 10 வயது வரை மதிப்பிடக்கூடிய சிறுமி ஒருத்தி உத்தர பிரதேச காடுகளில் வாழ்ந்து வந்தது சில நாட்களின் முன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறுமி எந்த மொழியிலும் கதைக்கும் வல்லமை இன்றியும், குரங்குகளுக்கான இயல்புகளை கொண்டும் உள்ளாள். . இந்தியா-நேபாளம் எல்லை பகுதியில் உள்ள Katarniaghat சரணாலய பகுதில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறுமியை மீட்க சென்ற போலீசாரை குரங்கு கூட்டம் ஒன்று தாக்கியதாக Suresh Yadav என்ற போலீசார் கூறியுள்ளார். . இந்த […]

அமெரிக்கா சிரியா மீது 59 ஏவுகணை தாக்குதல்

சிரியாவின் நேரப்படி இன்று வெள்ளி அதிகாலை 4:30 மணியளவில் அமெரிக்கா Tomahawk ஏவுகணைகளை (Tomahawk missiles) ஏவியுள்ளது. அண்மையில் சிரியாவின் அரசாங்கம் எதிரிகள் பகுதியில் chemical குண்டுகளை வீசி சுமார் 80 பேரை கொலை செய்துள்ளது என்று கூறியே அமெரிக்கா இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. . அமெரிக்காவின் இந்த தாக்குதலில் சுமார் 59 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வெரு Tomahawk ஏவுகணையும் சுமார் 18 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்டது. . அனைத்து […]

கனடிய தமிழரும், கள்ள வாக்கும்?

கனடாவின் Conservative கட்சியின் மத்திய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அதற்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுவரும் வேளையில், வேட்பாளர்கள் தமக்கு வாக்களிக்கக்கூடிய கட்சி உறுப்பினர்களையும் இணைத்து வருகின்றனர். இவ்வாறு தலைமையை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் வாக்களிக்க உரிமை கொண்ட கட்சி அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடுகளின்போது சில Toronto Conservative தமிழ் குழுக்கள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக சில Conservative காட்சியாளரும், பத்திரிகையாளரும் கருத்து வெளியிட்டு உள்ளனர். . The Huffington Post […]

இந்தியா-பாகிஸ்தான் தீர்வுக்கு டிரம்ப், மறுக்கும் இந்தியா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான முரண்பாடுகளை தீர்க்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வந்துள்ளார். ஆனால் டிரம்பின் தலையீட்டை மறைமுகமாக நிராகரித்து உள்ளது இந்தியா. . இன்று அமெரிக்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதி நிக்கி ஹேலி (Nikki Haley) தனது கூற்றில் இந்தியா-பாகிஸ்தான் முரண்பாடுகளால் டிரம்ப் கவலை கொண்டுள்ளார் என்றும், டிரம்ப் நேரடியாகவே தலையிட்டு சமாதானத்தை உருவாக்க செயல்படுவார் என்றும் கூறியுள்ளார். . இந்த கருத்துக்கு உடனடியாகவே மறைமுகமாக பதிலளித்த இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் இரண்டு நாடுகளும் நேரடியாக பேசி தீர்க்கப்படவேண்டியது […]

எகிப்தின் சிசியை புகழ்பாடினார் டிரம்ப்

இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்த எகிப்தின் அல் சிசியை (Abdel Fattah al-Sisi) இன்று புகழ் பாடியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். டிரம்ப்பை சந்திக்க இன்று வெள்ளைமாளிகை வந்திருந்தார் அல் சிசி. அப்போதே அல் சிசியை புகழ் பாடியுள்ளார் டிரம்ப். . “சிலவேளைகளில் அங்கே சந்தேகங்கள் இருந்தாலும் நான் எல்லோருக்கும் கூற விரும்புவது நாங்கள் ஜனாதிபதி சிசியின் பின்னாலேயே உள்ளோம்” என்றுள்ளார் டிரம்ப். அத்துடன் சிசி “is done a fantastic job in a  […]

கொலம்பியா ஆற்று பெருக்கெடுப்புக்கு 193 பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் (Colombia) இடம்பெற்ற ஆற்று பெருக்கெடுப்புக்கு குறைந்தது 193 பேர் பலியாகி உள்ளனர். கொலம்பியா-எக்குவடோர் எல்லைப்பகுதியில், மலைகளுக்கு இடையே அமைந்துள்ள Mocoa என்ற 40,000 பேர் வாழும் நகரிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்று உள்ளது. . கரைந்துபோன மண்ணுடன் பெருக்கெடுத்து ஓடும் ஆறு வீடுகளுள் உறங்கிக்கொண்டு இருந்தோர், கார்களுள் இருந்தோர் என பலரையும் அள்ளி சென்றுள்ளது. . மேலும் 220 பேரை காணவில்லை என்றும், சுமார் 400 பேர் காயமடைந்து உள்ளனர் என்று […]

கொழும்பு Port City $16 பில்லியன் முதலீட்டை கவரும்?

சீனாவின் China Harbour Engineering Company (CHEC) Port City Colombo (Pvt) நிறுவனத்தால் $1.4 பில்லியன் செலவில் அமைக்கப்பட்டுவரும் Colombo Port City வரும் 30 வருடங்களில் சுமார் $13 பில்லியன் முதலீடுகளை கவரும் என்றுள்ளார் CHEC அமைப்பின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை தலைமை அதிகாரி Liang Thow Ming. . தாம் Port Cityயை தென்னாசியாவின் வர்த்தக மையம் ஆக அமைய செய்கிறோம் என்றுள்ளார் Liang. இவரின் கூற்றுப்படி இங்கு கட்டப்படும் கட்டடங்களில் 50% […]

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி கைது

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Park Geun-hye இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். இவரின் நண்பி ஒருவரின் இலஞ்ச வழக்கை மையமாக கொண்டே முன்னாள் ஜனாதிபதியும் கைது செய்யப்பட்டு உள்ளார். Seoul Central District Court இவரை இன்று வியாழன் சுமார் 8 மணித்தியாலங்கள் விசாரித்த பின்னரே கைதுக்கான ஆணை வழங்கப்பட்டது. . தென்கொரிய அரசியலிலுக்கு இலஞ்சம் மொத்தத்தில் அந்நியமானது அல்ல. Park Geun-hye கைது செய்யப்படும் மூன்றாவது முன்னாள் ஜனாதிபதி ஆவார். . 1988 ஆம் ஆண்டு […]