ஐயோ!

“ஊருக்கு ஏதாவது செய்துபோட்டு வீடுக்கு செய்யிறன் எண்டு சொன்னாய் இப்ப என்கையனை ஊர் போட்டுது? சன்னதியிலை பெத்தம்மா கிளி சீட்டு இழுத்தது போல ஒண்டுக்கு போனால் இப்ப இன்னொண்டு உன்னை கொல்லுது. எல்லாரும் எங்கை போறம் எண்டு தெரிஞ்சே போனவை?”