பிரெஞ்சு இராணுவம் தற்போது வானத்தில் இருந்து குண்டுகளை மட்டுமே எதிரி நிலையங்கள் மீது போடுகிறது. பிரெஞ்சு மற்றும் இதர மேற்கு நாடுகளின் வருகையை கண்ட MNLA தாம் இப்போது Ansar ud-Din இன்மீதான யுத்தத்துக்கு உதவுவதாக கூறியுள்ளனர். (ஞாபகம் இருக்கிறதா இந்தியாவை வெளியேற்ற செய்துகொண்ட புலிகள்-பிரேமதாச உறவு?)
கருணாநிதி உண்மையான தமிழ்நாட்டு மக்கள்மேல் அக்கறைகொண்ட தலைவர் என்றால் அவர் உடனடியாக செய்யவேண்டியது நேர்மையானதும், தராதரத்துடன் முன்வரும் எல்லா வேட்பாளர்களையும் உள்ளடக்கியதுமான ஒரு தெரிவுப்போட்டி வைத்து அதன் மூலம் அடுத்த தி.மு.க.வின் தலைவரை தெரிவு செய்யவதே.