அமெரிக்க சூட்டுக்கு 8 பேர் பலி, 6 பேர் சீன பெண்கள்

அமெரிக்க சூட்டுக்கு 8 பேர் பலி, 6 பேர் சீன பெண்கள்

அமெரிக்காவின் Georgia மாநிலத்து பெரிய நகரான அட்லாண்டாவில் (Atlanta) உள்ள 3 சீனா massage நிலையங்களில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல்களுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். அதில் குறைந்தது 6 பேர் சீன அமெரிக்க பெண்கள். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். Robert Aaron Long என்ற 21 வயது வெள்ளை இனத்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். Gold Massage Spa, Aromatherapy Spa, Young’s Asian Massage ஆகிய மூன்று நிலையங்களே தாக்குதலுக்கு உள்ளாகின. சந்தேகநபர் […]

அமெரிக்க அலபாமா மாநிலத்தில் மீண்டும் யோகா

அமெரிக்க அலபாமா மாநிலத்தில் மீண்டும் யோகா

அமெரிக்காவின் அலபாமா (Alabama) மாநில பாடசாலை மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கல் மீதான தடை விரைவில் நிறுத்தப்படவுள்ளது. 1993ம் ஆண்டு முதல் அலபாமா பாடசாலைகளில் யோகா பயிற்சி வழங்குவது தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த தடையை நீக்க அந்த மாநில House of Representative சபைக்கு வந்த சரத்து 73 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் 25 உறுப்பினர் எதிர்த்து வாக்களித்து உள்ளனர். யோகா பயிற்சி கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரானது என்றும், இந்து மத அடிப்படைகளை கொண்டது […]

இந்திய Adani நிறுவனத்துக்கு கொழும்பு WCT திட்டத்தில் 51% பங்கு

இந்திய Adani நிறுவனத்துக்கு கொழும்பு WCT திட்டத்தில் 51% பங்கு

கொழும்பு துறைமுகத்தின் West Container Terminal (WCT) திட்டத்தின் 51% உரிமை இந்தியாவின் Adani Ports and Special Economic Zone Limited (APSEZ) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. மிகுதியை இலங்கையின் John Keells Holding PLC நிறுவனமும், இலங்கையின் துறைமுக அதிகாரசபையும் (SLPA) கொண்டிருக்கும். இவ்வாறு 51% உரிமையை கொண்டிருப்பது Adani க்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கும். துறைமுகத்தை கட்டுதல், 35 ஆண்டுகளுக்கு இயக்குதல், பின் இலங்கைக்கு கையளித்தல் (build, operate, and transfer) என்ற […]

AstraZeneca இடைநிறுத்தத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்

AstraZeneca இடைநிறுத்தத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்

Oxford University-AstraZeneca தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் இன்று திங்கள்கிழமை இடைநிறுத்தி உள்ளன. இந்த மருந்து சிலரில் இரத்தம் திரண்டு கட்டி (blood clot) ஆவதற்கு காரணமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரத்தம் திரண்டு கட்டி ஆனால், இரத்த ஓட்டம் தடைப்படும். அது உயிருக்கு ஆபத்தானது. ஏற்கனவே நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே, பல்கேரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, Congo போன்ற நாடுகள் AstraZeneca தடுப்பு மருந்தை இடைநிறுத்தம் செய்து உள்ளன. […]

மியன்மாரில் மேலும் 38 பேர் பலி, சீன உடமைகள் தீக்கிரை

மியன்மாரில் மேலும் 38 பேர் பலி, சீன உடமைகள் தீக்கிரை

மியன்மாரில் (பர்மா) தொடரும் இராணுவ ஆட்சி எதிர்ப்புக்கு இன்று ஞாயிறு குறைந்தது மேலும் 38 பேர் பலியாகி உள்ளனர். மரணித்தோருள் சில போலீசாரும் அடங்குவர். சீனாவின் முதிலீடுகளில் இயங்கும் ஆடை உற்பத்தி நிறுவனங்களும் தீக்கு இரையாகின. தொழிற்சாலைகளை கொண்ட Hlaingthaya என்ற வறுமையான பகுதியில் குறைந்தது 22 பேர் ஞாயிறு பலியாகி உள்ளனர். அங்கேயே சில சீன தொழிற்சாலைகள் தீயிடப்பட்டன. மியன்மார் இராணுவத்துக்கு சீனா உதவுகிறது என்று ஆர்பாட்டக்காரர் குற்றம் சுமத்தி உள்ளனர். சீன தூதுவராகம் ஆடை […]

மியன்மாரில் சனிக்கிழமை மேலும் 12 பேர் பலி

மியன்மாரில் சனிக்கிழமை மேலும் 12 பேர் பலி

மியன்மாரில் (பர்மா) இடம்பெறும் இராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் 12 ஆர்பாட்டக்காரர் சனிக்கிழமை பலியாகி உள்ளனர். பெப்ரவரி 1ம் திகதி முதல் இதுவரை அங்கு சுமார் 103 பேர் இராணுவத்தின் தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளனர். அதேவேளை தப்பிய League of Democracy (NLD) பாராளுமன்ற உறுப்பினர் மக்களை புரட்சிக்கு அழைக்கின்றனர். இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள Aung San Suu Kyi தலைமயிலான NLD கட்சியின் உறுப்பினரான Mahn Win Khaing என்ற பாராளுமன்ற உறுப்பினர் மறைவு இடம் […]

சில நாடுகள் AstraZeneca கரோனா மருந்தை இடைநிறுத்தம்

சில நாடுகள் AstraZeneca கரோனா மருந்தை இடைநிறுத்தம்

சில நாடுகள் AstraZeneca தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை தம் நாட்டவருக்கு வழங்குவதை இடைநிறுத்தம் செய்துள்ளன. இந்த மருந்து சிலவேளைகளில் குருதியை திரைய அல்லது கட்டியாக (blood colt) வைக்கிறது என்று மேற்படி நாடுகளால் கூறப்படுகிறது. குருதி திரைவது குருதி ஓட்டத்தை தடை செய்வதால் அது உயிருக்கு ஆபத்தானது. பல்கேரியாவே (Bulgaria) AstraZeneca கரோனா தடுப்பு மருந்தை இடைநிறுத்திய கடைசி நாடு. ஏற்கனவே டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே, தாய்லாந்து ஆகிய நாடுகள் மேற்படி மருந்தை இடைநிறுத்தி உள்ளன. […]

இந்திய சர்வாதிகாரத்தை பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறது V-Dem

இந்திய சர்வாதிகாரத்தை பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறது V-Dem

தற்போதைய பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ. கட்சி ஆட்சியை பாகிஸ்தானின் சவாதிகார ஆட்சியுடன் ஒப்பிடுகிறது சுவீடனை தளமாக கொண்ட V-Dem (Varieties of Democracy) என்ற அமைப்பு. அதனால் இதுவரை “world’s largest democracy” என்று கணித்த  இந்தியாவை மேற்படி அமைப்பு தற்போது “electoral autocracy” என்று கணிக்கிறது. V-Dem தனது 0 முதல் 1 வரையான கணிப்பு சுட்டியில், இந்தியா 2013ம் ஆண்டில் 0.57 புள்ளியை கொண்டு இருந்ததாகவும், ஆனால் 2020ம் ஆண்டு 0.34 புள்ளியை […]

சந்திரனில் ரஷ்யா சீனா இணைந்த ஆய்வுகூடம்

சந்திரனில் ரஷ்யா சீனா இணைந்த ஆய்வுகூடம்

ரஷ்யாவும் சீனாவும் இணந்து சந்திரனில் ஆய்வுகூடம் ஒன்றை அமைக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தத்துக்கு ரஷ்யாவின் Roscosmos அமைப்பும் சீனாவின் National Space Administration அமைப்பும் இணங்கி உள்ளன. செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பு விடப்பட்டு உள்ளது. International Lunar Research Station (ILRS) என்ற இந்த ஆய்வுகூடம் சந்திரனின் விண்ணில் அல்லது நிலத்தில் அமையலாம். சாதகமான நிலை ஏற்படின் சந்திரனின் விண்ணிலும், நிலத்திலும் இரண்டு ஆய்வு கூடங்கள் அமையலாம். இந்த ஆய்வு கூடம் (அல்லது கூடங்கள்) மற்றைய நாடுகளின் […]

அமெரிக்கா, சீனா அலாஸ்காவில் நேரடி பேச்சு?

அமெரிக்காவும், சீனாவும் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நேரடி பேச்சுக்களை விரைவில் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இருதரப்பும் இந்த விசயம் தொடர்பாக முறைப்படி அறிவிப்புகள் எதையும் இதுவரை செய்யவில்லை. முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆட்சிக்காலத்தில் முறிந்துபோன அமெரிக்க-சீன உறவை மீண்டும் புதுப்பிக்க பைடென் ஆட்சியில் உள்ள அமெரிக்கா முனைகிறது. அலாஸ்காவின் Anchorage நகரில் இடம்பெறக்கூடும் இந்த பேச்சில் சீனாவின் Yang Jiechi மற்றும் Wang Yi கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா தரப்பில் Antony Blinken […]