$5 மில்லியன் சொத்து பெற்ற 8 வயது நாய்

$5 மில்லியன் சொத்து பெற்ற 8 வயது நாய்

அமெரிக்காவின் Tennessee மாநிலத்து 8 வயது border collie வகை நாய் ஒன்று தனது உரிமையாளரிடம் இருந்து, அவரின் மரணத்தின் பின், $5 மில்லியன் சொத்தை பெற்றுள்ளது. இந்த பணம் அந்த நாய்க்குரிய நிதியத்தில் உள்ளது. Lulu என்ற இந்த நாயின் உரிமையாளர், 84 வயது கொண்ட Bill Dorris என்பவர், அண்மையில் மரணித்து இருந்தார். அவரை பராமரித்த Martha Burton என்பவரே மேற்படி நாயையும் Bill பயணங்களை மேற்கொள்ளும்  காலங்களில் பராமரித்து உள்ளார். அதனால் Lulu […]

சீனாவில் BBC மீது தடை, CGTN மீதான தடை காரணம்

சீனாவில் BBC மீது தடை, CGTN மீதான தடை காரணம்

பிரித்தானியாவின் BBC சேவை சீனாவில் இன்று வெள்ளிமுதல் தடை செய்யப்பட்டு உள்ளது. ஒரு கிழமைக்கு முன் பிரித்தானியா சீனாவின் CGTN (China Global Television Network) செய்தி சேவையை தடை செய்திருந்தது. பிரித்தானியாவின் அச்செயலும், BBC சேவையின் சீனா மீதான காழ்ப்பு தயாரிப்புகளுமே சீனா BBC சேவையை தடை செய்ய காரணம் என்று கருதப்படுகிறது. CGTN செய்தி சேவை சீன கம்யூனிச கட்சியின் (Chinese Communist Party) கட்டுப்பாடில் உள்ள பரப்புரை நிறுவனம் என்பதாலேயே தாம் தடை […]

கியூபாவும் கம்யூனிசத்தை கைவிடுகிறது

கியூபாவும் கம்யூனிசத்தை கைவிடுகிறது

சோவியத் உட்பட பல சோஷலிச/கம்யூனிச நாடுகள் நீண்ட காலமாக முதலாளித்துவத்தை கடைபிடிக்க ஆரம்பித்து இருந்தும் கியூபா தொடர்ந்து கம்யூனிச வழியிலேயே இதுவரை இயங்கி வந்துள்ளது. ஆனால் தற்போது கியூபாவும் முதலாளித்துவத்தை மேலும் ஊக்குவிக்க ஆரம்பித்து உள்ளது. கடந்த சனிக்கிழமை இதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை காலமும் கியூபாவில் 127 துறைகளில் மட்டுமே சொந்த உரிமையுடன் பொதுமக்கள் வர்த்தகங்களை இயக்கலாம். அந்த துறைகள் முடி வெட்டுதல், வாகன சக்கரங்களை திருத்துதல், மரம் வெட்டல் போன்ற சிறு கைத்தொழில் […]

மியன்மார் இராணுவம் மீது அமெரிக்கா தடைகள்

மியன்மார் இராணுவம் மீது அமெரிக்கா தடைகள்

சனநாயக முறைப்படி பதிவியில் இருந்த ஆட்சியை இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் விலக்கி அதிகாரத்துக்கு வந்திருந்த மியன்மார் இராணுவம் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்து உள்ளது. அத்துடன் அமெரிக்காவில் இருந்த $1 பில்லியன் வைப்புக்களையும் அமெரிக்கா முடக்கி உள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று புதன் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் இருந்து மியன்மாருக்கான ஏற்றுமதியிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் மியன்மார் மக்களுக்கான நேரடி சுகாதார மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் தொடரும் என்றும் பைடென் […]

75 ஆண்டுகளின் பின் அமெரிக்க குண்டுவீச்சு விமானம் இந்தியாவில்

75 ஆண்டுகளின் பின் அமெரிக்க குண்டுவீச்சு விமானம் இந்தியாவில்

Aero India என்ற இந்தியாவின் விமான கண்காட்சி இந்த மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை கர்நாடகா மாநிலத்து பங்களூர் நகரில் இடம்பெற்றது. அதில் அமெரிக்காவின் பிரதான குண்டுவீச்சு விமானமானங்களில் ஒன்றான B-1B விமானம் கலந்து கொண்டுள்ளது. இந்த விமானமும் அதை பராமரிக்க 40 அமெரிக்க விமானப்படையினரும் North Carolina மாநிலத்து Ellsworth Air Force தளத்தில் இருந்து இந்தியா சென்று இருந்தனர். இதற்கு முன் 1945ம் ஆண்டே அமெரிக்க குண்டுவீச்சு விமானம் ஒன்று […]

தீவுப்பகுதியில் சீன மின் உற்பத்தி, இந்தியா விசனம்

தீவுப்பகுதியில் சீன மின் உற்பத்தி, இந்தியா விசனம்

இலங்கையின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய தீவுகளில் சீனா சூரிய மற்றும் காற்றாடி மூலமான மின்னை உற்பத்தி செய்யவுள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது இந்தியா. ஏற்கனவே இந்திய-ஜப்பானிய கூட்டுக்கு வழங்கி இருந்த கொழும்பில் கட்டப்படவிருந்த கிழக்கு கொள்கலன் துறை (ECT, East Container Terminal) உரிமையை இலங்கை பறித்து இருந்தமையும் இந்தியாவுக்கு விசனத்தை உருவாக்கி இருந்தது. இந்நிலையில் சீனா இந்தியாவை அண்டிய தீவுப்பகுதியில் செயற்படுவது விசனத்தை மேலும் உக்கிரம் செய்துள்ளது. சீனாவின் Sinosar-Etechwin என்ற கூட்டு நிறுவனமே […]

Glacier உடைவால் ஆறு பெருக்கெடுத்து பல இந்தியர் பலி

Glacier உடைவால் ஆறு பெருக்கெடுத்து பல இந்தியர் பலி

இந்தியாவின் எல்லையோர மாநிலமான உத்தரகாண்ட் (Uttarakhand) ஊடே செல்லும் Dhauliganga ஆறு திடீரென பெருக்கெடுத்ததால் நூற்றுக்கும் மேலானோர் பலியாகியும், தொலைந்தும் உள்ளனர். ஆற்றின் ஆரம்ப மலை பகுதியில் Glacier (இறுகிய snow) உடைந்து வீழ்ந்ததாலேயே மேற்படி திடீர் வெள்ளம் உருவாகியது. பெருக்கெடுத்த ஆறு சிறிய அணை ஒன்றையும் உடைத்துள்ளது. அதனால் பல இடங்களில் ஆறு பல அடிகள் உயரத்தில் வேகமாக பாய்ந்து ஆற்றோரம் இருந்த வீடுகளையும் உடைத்துள்ளது. Rishiganga Hydroelectric என்ற மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய […]

சீனாவின் இரண்டாவது கரோனா மருந்துக்கும் அனுமதி

சீனாவின் இரண்டாவது கரோனா மருந்துக்கும் அனுமதி

சீனா அந்நாட்டில் தயாரிக்கப்படும் இரண்டாம் கரோனா தடுப்பு மருந்தான CoronaVac மருந்தையும் மக்களுக்கு ஏற்ற வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி உள்ளது. இந்த மருந்து Sinovac Biotech Ltd என்ற சீன நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகிறது. சீனாவில் ஏற்கனவே Sinopharm என்ற சீன நிறுவனம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தான SinoVac க்கு கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த மருந்து ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் ஏற்கனவே மக்களுக்கு ஏற்றப்படுகிறது. அவற்றுள் சீனா, […]

கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை கட்டுப்படுத்தும் மேற்கு

கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை கட்டுப்படுத்தும் மேற்கு

கரோனா தடுப்பு மருந்தை இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய வளர்முக நாடுகள் உற்பத்தி செய்வதை மருந்துகளுக்கான உரிமைகளை கொண்ட அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற செல்வந்த மேற்கு நாடுகள் தடுப்பதாக கூறப்படுகிறது. மேற்படி தடுப்பு மருந்துகளை ஆய்வுகள் மூலம் மேற்கின் நிறுவனங்கள் தயாரித்து இருந்தாலும், அந்த மருந்துகளுக்கான IP உரிமைகளை (Intellectual Property Rights) தற்காலிகமாக தவிர்த்து தயாரிப்பு வசதிகள் கொண்ட அனைத்து நாட்டு நிறுவனங்களையும் உற்பத்தி செய்ய அனுமதித்தால் விரைவில் வளர்முக நாடுகளும், […]

தாய்வானில் 6 பேர் கைது, இலங்கை மாணவர் ஊழல் காரணம்

தாய்வானில் 6 பேர் கைது, இலங்கை மாணவர் ஊழல் காரணம்

தாய்வானில் Kang Ning பல்கலைக்கழக President உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது இலங்கை மாணவரை தாய்வான் அழைத்து ஊழல் செய்ய முனைந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. 2017ம் ஆண்டு 3 தாய்வான் முகவர்கள் இலங்கை வந்து தாய்வானில் இலவசமாக படிக்க மாணவர்களை தேடியுள்ளனர். மாணவர்கள் தமது விமான செலவுக்கும், விசா செலவுக்கும் மட்டும் $1,000 செலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு இலவச பல்கலைக்கழக அனுமதியும், internship தொழிலும் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். […]