கருத்து கணிப்பு ஆய்வு ஒன்றின்படி அமெரிக்க சனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று 57% அமெரிக்கர் கருதுகின்றனர். Reuters/Ipsos ஆய்வினர் இந்த மாதம் 13ம் திகதி முதல் 18ம் திகதி வரை 4,446 அமெரிக்கரிடம் “Is American democracy in danger of failing?” என்று கேட்டபோது 57% அமெரிக்கர் “Yes” என்று பதிலளித்து உள்ளனர். தற்போது ஆட்சியில் உள்ள சனாதிபதி ரம்பின் Republican கட்சியினரை இந்த கேள்வியை கேட்டபோது 37% மட்டுமே Yes என்று பதிலளித்து உள்ளனர். ஆனால் […]
யூக்கிறேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய சனாதிபதி பூட்டின் ஒரு இணக்கத்துக்கு வருவார் என்று தான் வேண்டுவதாகவும், ஆனால் பூட்டின் தீர்வில் நாட்டம் இன்றி உள்ளார் போலும் (It’s possible that he doesn’t want to make a deal) என்று ரம்ப் இன்று செவ்வாய் கூறியுள்ளார். அத்துடன் தீர்வு ஏற்படாவிடின் நிலைமை மேலும் உக்கிரம் ஆகும் (rough situation) என்றும் ரம்ப் கூறியுள்ளார். யூக்கிறேன் பாதுகாப்புக்கு அமெரிக்க படைகளை அனுப்ப மாட்டேன் என்றும் ரம்ப் […]
சனாதிபதி ரம்பாலும் உதவி சனாதிபதி வன்சாலும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி (Zelenskiy) மீண்டும் வெள்ளை மாளிகை அழைக்கப்பட்டுள்ளார். இந்த சந்திப்பு திங்கள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரம்பும், பூட்டினும் மேற்கொண்ட அலாஸ்கா சந்திப்பிலும் இந்த சந்திப்பு பிரதானமாக இருக்கும். இம்முறை இவருடன் ஜெர்மனியின் அதிபர் Merz, பிரான்ஸின் சனாதிபதி Macron, பிரித்தானியாவின் பிரதமர் Starmer, இத்தாலியின் பிரதமர் Meloni, ஐரோப்பிய ஒன்றியத்தின் von der Leyen […]
இந்தியாவில் செய்யப்பட்ட இரண்டு ஆய்வுகள் மாம்பழத்தில் உள்ள இனிப்பு (sugar) உடலுக்கு நல்லது என்று அறிந்துள்ளன. இந்த ஆய்வுகள் விரைவில் ஐரோப்பாவின் Journal of Clinical Nutrition என்ற ஆய்வு பதிப்பில் வெளிவரவுள்ளது. பொதுவாக வைத்தியர்கள் எந்த வகை இனிப்பும் Type 2 diabetes குறைபாடு உள்ளோர்க்கு தகாது என்றே கூறி வந்துள்ளனர். தற்போது அதே வைத்தியம் முரண் கதை கூறுகிறது. ஒரு ஆய்வுக்கு 95 பேர் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு Safeda, Dasheri, Langra ஆகிய […]
யூக்கிறேன் யுத்தம் தொடர்பாக அலாஸ்காவில் வெள்ளி இடம்பெற்ற ரம்ப், பூட்டின் சந்திப்பு இணக்கம் எதுவும் இன்றி தோல்வியில் முடிந்துள்ளது. ரம்ப் இந்த அமர்வுக்கு பெரும் கனவுடன் சென்று இருந்தாலும், உலகம் அந்த அளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அமர்வின் பின் இருவரும் ஒன்றாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை செய்திருந்தாலும், பத்திரிகையாளரிடம் இருந்து இவர்கள் கேள்விகள் எதையும் எடுக்கவில்லை. பொதுவாக வெளிநாட்டு தலைவர் ஒருவர் அமெரிக்கா வரும்போது பத்திரிகையாளர் மாநாடுகளில் அமெரிக்க சனாதிபதியே முதலில் பேசுவார். ஆனால் இன்று பத்திரிகையாளர் […]
கடந்த சில கிழமைகளாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாளை வெள்ளி பிரதமர் மோதி சீனா செல்ல உள்ள நிலையில் திங்கள் சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi டெல்லி செல்லவுள்ளதாகவும் அறியப்படுகிறது. ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரியை அறிவித்தமை அமெரிக்கா மீது, குறிப்பாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் மீது மோதி அரசு கொண்ட நம்பிக்கை இல்லாதொழிய ஒரு காரணம். சீன வெளியுறவு அமைச்சர் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் Ajit Doval, […]
(இளவழகன், 2025-08-12) கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய தமிழர் புட்டு குழலையும், இடியாப்ப உரலையும் மட்டும் கண்டுபிடித்து இருக்கவில்லை. தற்போது ‘ஒற்றை கண் மதவு’ ஒன்றையும் கண்டுபிடித்து உள்ளார்கள். உலகில் வேறு எங்கும் இல்லாத ‘ஒற்றை கண் மதவு’ ஒன்று 2025-08-09 அன்று இலங்கையின் மூளை என்று கூறப்படும் வடமராட்சியின் கரவெட்டி பகுதியில், கொடிகாமம் வீதிக்கு குறுக்கே, ஞானாசாரியார் கல்லூரி வீதி சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஒற்றை கண் மதவுள் […]
(Elavalagan, August 11, 2025) A few weeks ago former Israel Prime Minister Ehud Olmert blasted Israel’s military conduct in Gaza as a war crime. In an op-ed in Haaretz newspaper he asked “What is it if not a war crime?” questioning Israel’s military action in Gaza. Genocide and war crimes are happening in Gaza right […]
ஆப்கானிஸ்தானில் பிறந்த, அமெரிக்க குடியுரிமை பெற்ற Mohmood Habibi என்பவரை தேடுகிறது அமெரிக்கா. இவரின் இருப்பிடத்தை அறிய அல்லது இவரை விடுதலை செய்ய உதவுவருக்கு $5 மில்லியன் சன்மானமும் வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. Habibi ஒரு CIA உளவாளி என்றும், இவரின் உதவியுடனேயே CIA அல்-கைடா தலைவர் Ayman al-Zawahiri யை படுகொலை செய்தது என்று கூறுகிறது தற்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலபான். இவரை ஆப்கானிஸ்தானின் உளவு பிரிவான GDI கைது செய்துள்ளது என்கிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் பிறந்த […]
தொழில்நுட்பம் வளர ஆரம்பித்த காலம் முதல் ஈரான் அமெரிக்காவின் Global Positioning System (GPS) என்ற நகர்வுகளை கண்காணிக்கும் செய்மதி கட்டமைப்பை பயன்படுத்தி வந்திருந்தது. ஆனால் ஜூன் மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து 12 தினங்கள் ஈரானை தாக்கியபோது அமெரிக்காவின் GPS சேவையில் தங்கி இருந்தமையால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்தது ஈரான். GPS spoofing ஒரு பிரதான ஆபத்து. அதனால் தற்போது ஈரான் அமெரிக்காவின் GPS சேவையை கைவிட்டு சீனாவின் BeiDou சேவையை ஈரானில் நடைமுறை செய்ய […]