ரம்புக்கு, அவரின் தேர்தல் ஆதரவுக்கு, அல்லது அவர் சார்ந்த முயற்சிகளுக்கு பெருமளவு அமெரிக்க செல்வந்தர் தமது சொந்த பணத்தை வழங்கி உள்ளனர். அவ்வாறு பணம் வழங்கியோர் ரம்ப் ஆட்சியில் பெரும் பதவிகளை பெறவும் உள்ளனர். அவர்களில் சிலர் வருமாறு (பெயர், நன்கொடை, பதவி):1. Elon Musk, $262.9 மில்லியன், Department of Government Efficiency 2. Linda McMahon, $21.2 மில்லியன், Secretary of Education3. Howard Lutnick, $9.4 மில்லியன், Seceratory of Commerce4. Warren Stephens, $3.3 மில்லியன், பிரித்தானிய […]
டிசம்பர் மாதம் 3ம் திகதி தகுந்த காரணம் இன்றி தென் கொரியாவில் இராணுவ சட்டத்தை (martial law) நடைமுறை செய்த சனாதிபதி Yoon இன்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் impeachment மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 204 பாராளுமன்ற உறுப்பினர்கள் சனாதிபதியை விலக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதில் 12 ஆளும் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர். ஆனாலும் இந்த பதவி நீக்கம் ஒரு தற்காலிகமானதே. இந்த பதவி நீக்கத்தை நீதிமன்றம் அடுத்த 6 மாத காலத்துள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது சட்டமாகும்.அவ்வாறு […]
இந்தியா ரஷ்யாவில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய அளவு மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய இணங்கி உள்ளது. ரஷ்ய சனாதிபதி பூட்டின் ஜனவரி மாதம் இந்திய வர உள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பூட்டின் தற்போது தனக்கு பாதுகாப்பான நாடுகளுக்கு மட்டுமே செல்கிறார். இந்த இணக்கப்படி இந்திய வர்த்தகர் முகேஷ் அம்பானியின் Reliance எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனம் ரஷ்யாவின் Rosneft எரிபொருள் அகழ்வு நிறுவனத்திடம் இருந்து 500,000 bpd (barrels per day) மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்யும். இன்றைய மசகு […]
அமெரிக்காவின் அடுத்த சனாதிபதி ரம்ப் தனது பதவி ஏற்பு நிகழ்வுக்கு (inauguration) சீன சனாதிபதியை அழைத்துள்ளதாக CBS செய்திகள் கூறுகின்றன. ஜனவரி 20ம் திகதி இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு நவம்பர் மாத ஆரம்பித்திலேயே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ரம்ப் ஆட்சியில் இந்திய பிரதமர் மோதி (Howdy Modi) மீது நெருக்கம் கொண்டிருந்த ரம்ப் இம்முறை சீயை நாடியது ஆச்சரியமாக உள்ளது. இந்த அழைப்பு இதுவரை முறைப்படி பகிரங்கம் செய்யப்படவில்லை. கடந்த கிழமை அமெரிக்க செய்தி நிறுவனமான NBC செய்தி நிறுவனத்துக்கு செவ்வி ஒன்றை […]
அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் அமைக்கும் West Container Terminal திட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து பெற இருந்த $553 மில்லியன் முதலீட்டை அதானி தற்போது கைவிட்டு உள்ளது. அதானி மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள இலஞ்ச வழக்கே இந்த கைவிடலுக்கு காரணம், அமெரிக்காவின் International Development Finance Corporation என்ற அரச ஆதரவு கொண்ட அமைப்பு அதானியின் கொழும்பு துறைமுக திட்டத்தில் $553 மில்லியன் முதலிட இணங்கி இருந்தது. இந்த இணக்கம் அதானி நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கும் பெரும் அங்கீகாரமாகவே கணிக்கப்பட்டது. […]
பயங்கரவாதிகள் என மேற்கு நாடுகளால் அழைக்கப்படும் சிரியாவின் HTS என்ற புதிய ஆயுத குழு சர்வாதிகாரி அசாத்தை விரட்டி ஆட்சியை கைப்பற்றிய வேளையில் இஸ்ரேல் சிரியாவுள் நுழைந்து சிரியாவின் நிலங்களை கைப்பற்றி வருகிறது. முதலில் இஸ்ரேல் சிரியாவின் எல்லையோர Golan Heights என்ற இடத்தில் உள்ள demilitarized zone பகுதிகளையே ஆக்கிரமித்து இருந்தது. இந்த எல்லையோர இராணுவ தவிர்ப்பு பகுதி ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது இஸ்ரேல் இராணுவம் எல்லையில் இருந்து சுமார் 10 km தூரத்தில் உள்ள Qatana நகர் வரை நகர்ந்துள்ளது […]
இலங்கையின் Srilankan விமான சேவையின் முன்னாள் CEO (Chief Executive Officer) கபில சந்திரசேன (Kapila Chandrasena) மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. Srilankan விமான சேவைக்கு விமானங்கள் கொள்வனவு செய்யும் பணியில் இவர் இலஞ்சம் பெற்றதாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடைக்கு உட்பட்டவர்களின் அமெரிக்க சொத்துக்களை அமெரிக்கா முடக்கும். அத்துடன் இவர்களுக்கு அமெரிக்கா விசாவும் வழங்காது. 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள Crown Court of Southwark […]
கனடிய போலீசார் யாழ்ப்பாண ஆவா குழுவின் பிரதானியான பிரசன்னா நல்லலிங்கம் (Prasanna Nallalingam, வயது 32) என்பவரை இந்த ஆண்டு மே மாதமே கைது செய்திருந்தாலும் கனடாவின் Toronto Star பத்திரிகையின் விசாரணை ஒன்று காரணமாக தற்போதே அவரின் அடையாளம் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. இவர் சிலவேளைகளில் தன்னை அஜந்தன் சுப்பிரமணியம் என்றும் அழைத்துள்ளார். இவர் விரைவில் பிரான்ஸ் நாட்டுக்கு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளுக்காக கனடாவில் இருந்து நாடு கடத்தப்படலாம். யாழ்ப்பாணத்தில் பல வன்முறைகளில் ஈடுபட்ட பிரசன்னா நல்லலிங்கம் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற சிவகுமாரன் ஜீவரத்னம் கொலை தொடர்பாக […]
சிரியாவின் சர்வாதிகார சனாதிபதி அசாத் சிரியாவை விட்டு தப்பி ஓடியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அசத்தும் அதற்கு முன் அவரின் தந்தையும் சிரியாவை சுமார் 50 ஆண்டுகள் ஆண்டனர். Hayat Tahrir Al-Sham (HTS) என்ற ஆயுத குழு அணியே அசாத்தை இம்முறை விரட்டி உள்ளது. இந்த ஆயுத குழுவுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை திடமாக அறியப்படவில்லை. இந்த ஆயுத குழுவில் அல்கைடா உறுப்பினரும் உள்ளனர், முன்னர் துருக்கி மற்றும் மேற்கு நாடுகள் ஆதரித்த உறுப்பினர்களும் […]
(Alagan Elavalagan, December 7, 2024) The US President-elect Trump has nominated Tulsi Gabbard as the director of national intelligence (DNI) for his second term. If Congress approves this nomination at least 18 United States intelligence agencies, including the CIA, FBI, and NSA, will report to Tulsi Gabbard from 2025. Tulsi Gabbard is a very controversial […]