75 இலட்சம் பெறுமதியான கஞ்சா கைப்பற்றல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 75 இலட்சம் இந்திய நாணயங்கள் பெறுமதியான கஞ்சா (marijuana) பொலிசாரால் இன்று இந்தியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னாருக்கு எதிரே உள்ள இராமநாதபுர மாவட்டத்து கரையோரத்திலேயே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. . கடத்தல் தகவல் கிடைத்த பொலிசார் உடன் அங்கு சென்று 170 பொதிகளில் இருத்த 158 kg கஞ்சாவை கைப்பற்றி உள்ளனர். இவ்வாறு இலங்கை வரும் கடத்தல் கஞ்சா, பின் வேறு நாடுகளுக்கும் கடத்தப்படுகிறதாம். இந்த கஞ்சா பொதுவாக ஆந்திராவின் வட பகுதியிலும், கேரளாவிலும் […]

முகமட் அலி 74 வயதில் மரணம்

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமட் அலி இன்று அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாநிலத்தில் உள்ள Phoenix நகரில் காலமானார். இவருக்கு அப்போது வயது 74. இவர் நுரையீரல் சம்பந்தமான நோயினாலும், Parkinson நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தவர். . இவர் தனது 12 வயது முதல் குத்துச்சண்டை பயிற்சி பெற்று, 22 ஆவது வயதில் தனது முதல் குத்துச்சண்டை வெற்றியையும் பெற்று இருந்தார். . குத்துச்சண்டையில் மட்டுமல்லாது அரசியல், மதம், சமூகம் என பல துறைகளிலும் இவர் பிரபலமாக […]

இந்தியாவில் கணவன் கொலை, கனடிய மனைவி விசாரணையில்

Jaskaran Singh என்ற 38 வயதுடைய கனடிய பிரசை ஒருவர் மார்ச் மாதம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள Sawara என்ற இடத்தில் சிலரால் கொலை செய்யப்பட்டு இருந்தார். இவர் கனடாவின் டொரண்டோ நகரில் வசிக்கும் Pawandeep Kaur என்ற தனது மனைவியை பிரிந்து சென்று பஞ்சாப்பில் வாழ்ந்து வந்தவர். இவர்களுக்கு தற்போது தாயுடன் வாழும் இரண்டு பிள்ளைகளும் உண்டு. . பிரிந்து வாழ்ந்தாலும், கணவனின் மரணத்தின் பின் மனைவி இந்தியா சென்று மரணவீட்டில் பங்கு கொண்டிருந்தார். […]