Neowise வால்வெள்ளியை காண தற்போது சந்தர்ப்பம்

நியோவைஸ் (Neowise, C/2020 F3) என்ற வால்வெள்ளியை (comet) வரும் சில நாட்களில் இலகுவாக காணக்கூடியதாக இருக்கும். பூமியின் மத்திய கோட்டுக்கு வடக்கே உள்ள நாடுகள் மட்டுமே இதை காணக்கூடியதாக இருக்கும். மத்திய கோட்டுக்கு தெற்கே உள்ள அஸ்ரேலியா போன்ற நாடுகள் காண முடியாது. . இந்த வால்வெள்ளி வரும் 23 ஆம் திகதி (ஜூலை 23) பூமிக்கு அண்மையில் செல்லும். அப்பொழுது இது பூமியில் இருந்து சுமார் 103 மில்லியன் km தொலைவில் இருக்கும். இதன் […]

CEO ஒருவரை கொலை செய்து துண்டாடிய உதவியாளர்

Pathao மற்றும் Gokada ஆகிய தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் CEO பதிவில் இருந்த Fahim Saleh (வயது 33) என்பவரை அவரின் நியூ யார்க் அடுக்குமாடியில் கொலை செய்த கொலையாளி உடலை துண்டாடியும் உள்ளார். மரணித்த Saleh பங்களாதேசத்தில் இருந்து அமெரிக்கா சென்றவர். இக்கொலை தொடர்பாக 21 வயதுடைய Tyrese Haspil என்ற மரணித்தவரின் உதவியாளர் (executive assistant) கைது செய்யப்பட்டு உள்ளார். Haspil ஒரு கருப்பு இனத்தவர். . Saleh பங்களாதேசம், நேபாள், ஆகிய நாடுகளில் […]

இந்தியாவில் 1 மில்லியன் கரோனா நோயாளிகள்

இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவின் அடையாளம் காணப்பட்ட கரோனா நோயாளிகள் தொகை 1 மில்லியன் (1,000,000) ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,000 புதிய கரோனா தொற்றியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உலக அளவில் 3ஆவது அதிகூடிய கரோனா தொற்றியோர் தொகையை இந்தியா கொண்டுள்ளது. அத்துடன் 25,000 பேருக்கும் மேலான தொகையினர் இந்தியாவில் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். . மார்ச் மாதம் இந்தியா மக்கள் நடமாட்டத்தை கடுமையாக முடக்கி இருந்தாலும், ஜூன் மாதம் […]

சீனா உதவியுடன் பாகிஸ்தான் அணை, இந்தியா எதிர்ப்பு

இந்தியாவின் எதிர்ப்புக்கும் மத்தியில் சீனாவின் முதலீட்டுடன் பாகிஸ்தான் இன்று Diamer Bhasha என்ற நீர்மின் அணையை நிர்மாணிக்கும் வேலைகளை ஆரம்பித்து உள்ளது. இந்த நீர்மின் அணைக்கு சுமார் $8 பில்லியன் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. . இன்றைய ஆரம்ப விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன தூதுவர் ஆகியோர் சமூகமாக இருந்தனர். . இந்து நதியின் குறுக்கே அமையவுள்ள இந்த நீர்மின் அணை பாகிஸ்தானின் கட்டுப்பாடில் உள்ள காஸ்மீர் பகுதியில் உள்ளதால் இந்தியா விசனம் கொண்டுள்ளது. […]

ஈரான், சீனா 25 ஆண்டு நெருங்கிய உறவுக்கு இரகசிய திட்டம்?

ஈரானும், சீனாவும் 25 ஆண்டு கால பொருளாதரார, இராணுவ உறவு ஒன்றுக்கு திட்டம் தீட்டுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் சீனாவுக்கு மலிவு விலையில் ஈரானின் எண்ணெய் கிடைக்க வழி செய்யும். பதிலுக்கு சீனா சுமார் $400 பில்லியன் பெறுமதியை ஈரானில் 25 ஆண்டு காலத்தில் முதலிடும். . அவ்வாறு ஒரு திட்டம் நடைமுறைக்கு வருமானால், அமெரிக்காவின் ஈரான் எதிர்ப்பு திட்டம் செயலிழந்து விடும். அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவுக்கும் இது ஒரு பாரிய பின்னடைவு ஆகும். . 2015 […]

சீனாவின் Huawei தயாரிப்புகளுக்கு பிரித்தானியா தடை

சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei யின் தயாரிப்புகளுக்கு பிரித்தானியா முற்றாக தடை விதிக்கிறது. குறிப்பாக Huawei நிறுவனத்தின் 5G தயாரிப்புகளே இந்த தடைக்கு காரணம். . முன்னர் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத இடங்களில் தனது தயாரிப்புகளை Huawei விற்பனை செய்யலாம் என்று பிரித்தானியா கூறி இருந்தது. ஆனாலும் அமெரிக்க சனாதிபதி ரம்பின் அழுத்தம் காரணமாக தற்போது Huawei பிரித்தானியாவில் முற்றாக தடை செய்யப்படுகிறது. . ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானியா அமெரிக்காவுடன் புதிய […]

1966 இல் வீழ்ந்த இந்திய விமான பத்திரிகை கண்டெடுப்பு

1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மும்பாயில் (அன்றைய Bombay) இருந்து பிரித்தானியாவின் லண்டன் நகர் சென்ற Air India விமான சேவையான Flight 101 ஜெனீவாவில் தரை இறங்கிவதற்கு முன் Frech Alps மலை பகுதியில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதனால் அதில் பயணித்த 117 பேரும் (பயணிகள் 106, பணியாளர் 11) பலியாகி இருந்தனர். . இந்த விமானம் டெல்லி, பெய்ரூட் (லெபனான்), ஜெனீவா (சுவிற்சலாந்து) ஆகிய நகரங்களில் இறங்கி […]

அஸ்ரேலியாவில் அமெரிக்காவின் Decode China செய்தி சேவை

அஸ்ரேலியாவில் அமெரிக்காவின் Department of State, Institue for War & Pease Reporting (IWPR) ஆகிய இரண்டினதும் உதவிகளுடன் Decode China என்ற சீன மொழி செய்தி சேவை ஆரம்பமாகிறது. இதன் ஒரே நோக்கம் அஸ்ரேலியாவில் உள்ள சுமார் 600,000 சீனர்களை சீனாவுக்கு எதிராக மாற்றுவதே. . அஸ்ரேலியாவில் உள்ள சில சீன எதிர்ப்பு சீனர்கள் Decode China வில் இணைந்து உள்ளனர். அதில் சிட்னியில் உள்ள University of Technology உதவி பேராசிரியர் Feng […]

தென் ஆபிரிக்க தேவாலய தாக்குதலுக்கு 5 பேர் பலி

தென் ஆபிரிக்காவில் உள்ள International Pentecostal Holiness Church என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பணயம் வைப்பை தொடர்ந்த தாக்குதல்களுக்கு குறைந்தது 5 பேர் பலியாகி உள்ளனர். . மரணித்தோருள் 4 பேரின் சுடப்பட்டு எரிந்த நிலையில் உள்ள உடல்கள் எரிந்த கார் ஒன்றுள் காணப்பட்டு உள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வந்த காவலாளியை சுட்டு கொலை செய்யப்பட்ட 5 ஆவது நபர். . போலீசார் மேலும் 40 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் […]

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை வென்றது PAP

இன்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற தேர்தலில் People’s Action Party மீண்டும் பெரும்பான்மை வெற்றியை அடைந்துள்ளது. மொத்தம் 93 ஆசனங்களில் 83 ஆசனங்களை PAP கட்சி வென்றுள்ளது. . ஆனாலும் 1965 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருக்கும் PAP கட்சி தற்போது மெல்ல ஆதரவை இழந்து வருகிறது. 1968 ஆம் ஆண்டில் இந்த கட்சி 86.7% ஆதரவை பெற்று இருந்தது. 2015 ஆம் ஆண்டில் 69.9% ஆதரவை பெற்று இருந்தது. ஆனால் இம்முறை 61.2% ஆதரவை […]