மேலும் $200 பில்லியனுக்கு அமெரிக்கா வரி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் பல பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி 10% வரி (tariff) அறவிட இன்று செய்வாய் தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானப்படி மேலும் $200 பில்லியன் பெறுமதியான சீன பொருட்களுக்கு அமெரிக்கா 10% புதிய இறக்குமதி வரியை அறவிடும். . இந்த $200 பில்லியன் இறக்குமதி வரிக்கு உள்ளாகும் 6,031 பொருட்களுள் உணவுகள், இரசாயணம், இலத்திரனியல் பொருட்கள், அலுவலக பொருட்கள் ஆகியனவும் அடங்கும். . இந்த புதிய 10% இறக்குமதி வரிகள் வரும் செப்டெம்பர் […]

தாய்ப்பாலுக்கு எதிராக அமெரிக்க ரம்ப் அரசு

World Health Organization (WHO) தாய் பாலூட்டலை ஊக்குவிக்கும் நோக்கில் நடைமுறை செய்யவிருந்த செயல்பாடுகளை அமெரிக்காவின் ரம்ப் அரசு தடுக்க முனைந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்த உண்மைகளை வெளியிட்டுள்ளது. இறுதியில் ரஷ்யாவின் உதவியுடனேயே WHO அமைப்பின் இந்த முயற்சிகள் நடைமுறை செய்யப்பட்டன. . அண்மையில் WHO தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த தீர்மானம் ஒன்றை செய்யவிருந்தது. அத்துடன் அரசுகள் குழந்தை உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளவதையும் […]

ஜப்பானை நோக்கி சூறாவளி மரியா

ஜப்பானை நோக்கி பயங்கரமான சூறாவளி மரியா செல்கிறது. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட பெருமழைக்கும், மண்சரிவுகளுக்கும் சுமார் 110 பேர் பலியாகியும், 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தும் இருந்தனர். ஆனால் சூறாவளி மரியா (Typhoon Maria) மேலும் பாதிப்பை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது. . இன்று திங்கள் சூறாவளி மரியா ஜப்பானின் ஒக்கினாவா பகுதிக்கு கிழக்கே 480 km தூரத்தில் நிலைகொண்டுள்ளது. தற்போது அதன் காற்றின் வேகம் சுமார் 230 km/h அளவில் உள்ளது. தற்போது Category 4 […]

பிரித்தானியா செல்லவிருந்த தமிழருக்கு 8 மாத சிறை

சிங்கப்பூர் ஊடாக பிரித்தானிய செல்லவிருந்த இரண்டு இலங்கை தமிழர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் Changi விமான நிலையத்தில் 46 மற்றும் 27 வயதுடைய இந்த இரண்டு இலங்கை தமிழரும் ஜூன் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கப்படுள்ளது. . சிங்கப்பூர் அதிகாரிகளின் அறிக்கைப்படி, இந்த இருவரும் கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு இலங்கை கடவு சீட்டில் ஜூன் 18 ஆம் திகதி பயணித்து உள்ளனர். மறுநாள் […]

தாய்லாந்து குகையிலிருந்து 4 இளைஞர்கள் மீட்பு

தாய்லாந்து குகை ஒன்றுள் அகப்பட்டு இருந்த 12 இளைஞர்களையும் அவர்களின் உதைபந்தாட்ட ஆசிரியரையும் மீட்கும் பணி தற்போது 4 இளைஞர்களை மீட்டுள்ளது. ஏனையோரை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. . இவர்கள் அனைவரும் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் அந்த குகைக்குள் அகப்பட்டுள்ளார். இவர்கள் குகைக்குள் பல கிலோமீட்டர் தூரம் சென்றபின், கடும் மழை காரணமாக, இவர்கள் உள்ள இடத்துக்கும், குகையின் வாசலுக்கும் இடையில் பல இடங்கள் வெள்ளத்தால் நிரம்பி உள்ளது. பள்ளமான குகை பகுதிகள் […]

இந்தியாவிலும் அருகிவரும் தமிழ்

2011 ஆண்டுக்கான இந்தியாவின் புள்ளிவிபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி தமிழ் போன்ற திராவிட மொழியை முதல் மொழியாக பேசுவோர் வீதம் இந்தியாவில் குறைந்து வருகிறது. அதேவேளை ஹிந்தியை முதல் மொழியாக பேசுவோர் வீதம் அதிகரித்து வந்துள்ளது. . 2011 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி இந்தியாவில் 43.63% மக்கள் (மக்கள் தொகை: 528,347,193) ஹிந்தியை முதல் மொழியாக பேசியுள்ளார். . அதேவேளை Bengali பேசுவோர் 8.03% (97,237,669) ஆகவும், Marathi பேசுவோர் 6.86% (83,026,680) ஆகவும், Telugu […]

ஜப்பானின் Shoko Asahara தூக்கில் இடப்பட்டார்

ஜப்பானில் இயங்கிய Amu Shinrikyo என்ற cult ஒன்றின் தலைவரான, 63 வயதுடைய, Shoko Asahara என்பவரும், அவரின் உதவியாளர் 6 பேரும் தூக்கில் இடப்பட்டதாக ஜப்பானின் நீதி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. . தூக்கில் இடப்பட்ட மற்றைய 6 பேரும் பின்வருமாறு: 68 வயதுடைய Kiyohide Hayakawa, 48 வயதுடைய Yoshihiro Inoue, 54 வயதுடைய Tomomitsu Niimi, 53 வயதுடைய Masami Tsuchiya, 55 வயதுடைய Tomomasa Nakagawa, மற்றும் 58 வயதுடைய Seiichi […]

தெரேசா இல்லத்தில் குழந்தைகள் விற்பனை?

இந்தியாவின் Jharkland மாநிலத்தில் Mother Teresa பெயரில் இயங்கும் Missionaries of Charity என்ற பொதுநல சேவை அமைப்பு குழந்தைகளை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையம் 1950 ஆம் ஆண்டு Mother Theresa அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையம் திருமணமாகாத தாய்மாரை பாதுகாக்கும் ஒரு நிலையமாகும். . இங்கு குறைந்தது 5 அல்லது 6 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று கூறுகிறார் Aman Kumar என்ற அப்பகுதி போலீஸ் அதிகாரி. . போலீசார் தற்போது […]

New York Times நிருபர்களுக்கு மிரட்டல்

அமெரிக்காவின் New York Times பத்திரிகை இலங்கையின் முன்னாள் ராஜபக்ச அரசுக்கும், சீனாவுக்கும் இடையில் இருந்த உறவு தொடர்பாக கட்டுரை ஒன்றை ஜூன் 26 ஆம் திகதி வெளியிட்டு இருந்தது. அந்த கட்டுரையால் விசனம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி தரப்பு இலங்கையில் நிலைகொண்டுள்ள New York Times நிருபர்கள் மீது வசைபாட ஆரம்பித்துள்ளது என்கிறது New York Times. . மேற்படி பத்திரிகையாளர் உட்பட அனைத்து பத்திரிகையாளர்களையும் பாதுகாப்பது இலங்கை அரசின் கடமை என்றுள்ளார் New York […]

குகைக்குள் தொலைந்த 13 பேரும் உயிருடன்

ஜூன் மாதம் 23 ஆம் திகதி, 9 நாட்களுக்கு முன்னர், தாய்லாந்தில் உள்ள Tham Luang Nang Non என்ற நிலக்கீழ் குகை ஒன்றை பார்வையிட சென்ற கால்பந்தாட்ட குழு ஒன்றின் அங்கத்துவ இளைஞர்களும் (11 வயது முதல் 16 வயது வரை), அவர்களின் பயிற்சியாளரும் (25 வயது) இதுவரை தொலைந்து இருந்தனர். அவர்களின் இருப்பிடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளார். . இவர்கள் 10 km நீளம் கொண்ட இந்த குகைக்குள் […]