எண்ணெய் சுத்திகரிப்பை இரண்டு மடங்காக்க திட்டம்

இலங்கையின் சுத்திகரிக்கப்படும் எரிபொருளின் அளவை இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கை நாள் ஒன்றில் சுமார் 50,000 பரல் மசகு எண்ணெய்யை மட்டுமே சுத்திகரிக்க முடியும். திட்டம் நிறைவேறின் இலங்கை சுமார் 100,000 பரல்களை நாள் ஒன்றில் சுத்திகரிக்க முடியும். இவ்வகை அதிகரிப்புக்கான வேலைகளுக்கு சுமார் $2.2 பில்லியன் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது. . அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இதை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. அதேவேளை இந்த புதிய சுத்திகரிப்பு திருகோணமலை அல்லது மாத்தறை […]

சென்னையில் 600 இலங்கை அகதிகள் போராட்டம்

சென்னையில் இன்று வெள்ளி சுமார் 600 இலங்கை தமிழ் அகதிகள் போராடத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலைவாப்புக்களில் தமக்கு உரிய சலுகைகள் வேண்டும் என்றும், தாம் இலகுவில் நடமாட அனுமதிக்கப்படல் வேண்டும் என்றும் இவர்கள் கேட்டுள்ளனர். . தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் அங்கு அரச தொழில்களை பெறுவது பொதுவாக அனுமதிக்கப்படுவது இல்லை. . 1990 இல் சென்ற தர்மலிங்கம் ராஜா என்பவர் தனது 3ம் சந்ததியுடன் தமிழ்நாட்டு அகதிகள் முகாம்மில் வாழ்வதாகவும், அங்கு தம் மீதான […]