Maoist தாக்குதலுக்கு 15 இந்திய போலீசார் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதன் இடதுசாரிகளான Maoist குழுவின் குண்டுக்கு பொலிஸாரின் வாகனம் இலக்காகியதில் 15 போலீசாரும் 1 பொதுமகனும் பலியாகி உள்ளனர். இன்னோர் போலீஸ் நிலையத்துக்கு மேலதிக பாதுகாப்பை வழங்க சென்ற போலீஸ் குழு ஒன்றே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியது. . 1960 ஆம் ஆண்டுகளில் உக்கிரமாக சண்டையில் ஈடுபட்டு இருந்த Maoist அல்லது நக்சலைட் பின்னர் சிலகாலம் தமது தாக்குதல்களை குறைத்து இருந்தனர். ஆனால் அவர்களின் தாக்குதல்கள் மீண்டும் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. […]