இலங்கை McDonald’s மூடப்பட்டது, சுகாதாரம் கேள்வியில்

இலங்கை McDonald’s மூடப்பட்டது, சுகாதாரம் கேள்வியில்

The Commercial High Court of Colombo விடுத்த உத்தரவுக்கு அமைய இலங்கை McDonald’s உணவகங்கள் அனைத்தும் இன்று ஞாயிறு முதல் மறு ஏப்ரல் 4ம் திகதி வரை மூடப்படுகின்றன.  இலங்கை கிளைகளுக்கான உரிமை எடுத்து இயக்கும் (franchise) Abans PLC இந்த கிளைகளில் சர்வதேச தரத்திலான சுகாதார முறைமைகளை நடைமுறை செய்யவில்லை என்று அமெரிக்க தாய் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. தற்போது 12 McDonald’s உணவகங்கள் இலங்கையில் Abans நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. இவை கொட்டாஞ்சேனை, […]

மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலுக்கு 60 பேர் பலி

மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலுக்கு 60 பேர் பலி

மாஸ்கோ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி மற்றும் குண்டு தாக்குதலுக்கு குறைந்தது 60 பேர் பலியாகியும், 100 க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். இஸ்லாமிய ஆயுத குழுவான ISIS தாமே இந்த தாக்குதலை செய்ததாக உரிமை கொண்டாடி உள்ளது. Crocus City Center என்ற இசை நிகழ்ச்சி மண்டபமும் அதனுடன் இணைந்து உள்ள shopping mall உம் தீ பற்றி உள்ளது. இவ்வாறு ISIS தாக்குதல் ஒன்றை செய்ய திட்டமிடுகிறது என்று அமெரிக்கா […]

மேலுமொரு காசா யுத்தநிறுத்த தீர்மானம் ஐ.நா. வில் தோல்வி

மேலுமொரு காசா யுத்தநிறுத்த தீர்மானம் ஐ.நா. வில் தோல்வி

இன்று வெள்ளிக்கிழமை ஐ. நா. பாதுகாப்பு சபையில் (Security Council) வாக்கெடுப்புக்கு வந்திருந்த மேலுமொரு காசா யுத்தநிறுத்த தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. இம்முறை தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு எடுத்து வந்தது அமெரிக்கா. அதையே ரஷ்யாவும், சீனாவும் தமது வீட்டோ வாக்குகள் மூலம் தோல்வியுற செய்துள்ளன. இதற்கு முன் வாக்கெடுப்புக்கு வந்திருந்த 3 தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ மூலம் தோல்வியுற செய்திருந்தது. அந்த 3 தீர்மானங்களையும் ரஷ்யாவும், சீனாவும் ஆதரித்து இருந்தன. அமெரிக்கா இன்று எடுத்து வந்த தீர்மானத்தில் […]

டெல்லி முதலமைச்சர் கைது, காங்கிரஸ் பணம் முடக்கம்

டெல்லி முதலமைச்சர் கைது, காங்கிரஸ் பணம் முடக்கம்

டெல்லி முதலமைச்சர் Arvind Kejriwal வியாழக்கிழமை இந்தியமத்திய அரசின் Enforcement Directorate அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பகுதியில் Aam Aadmi Party (AAP) ஆட்சியில் உள்ளது. 2022ம் ஆண்டு டெல்லி பகுதியில் AAP மதுபான விற்பனையை தனியார்மயம் ஆக்கியதால் தனியார் நிறுவங்கள் இலாபம் அடைந்தன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. AAP அந்த சட்டத்தை பின்வாங்கி இருந்தது. அதேவேளை காங்கிரஸ் கட்சி $20 மில்லியன் பெறுமதியான தமது வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது என்று […]

செங்கடல் பயணத்துக்கு ரஷ்யா, சீனா கூதியுடன் இணக்கம்

செங்கடல் பயணத்துக்கு ரஷ்யா, சீனா கூதியுடன் இணக்கம்

செங்கடல் ஊடு செல்லும் தமது கப்பல்கள் கூதி (Houthi) ஆயுத குழுவால் தாக்கப்படாமல் இருக்கும் வகையில் ரஷ்யாவும், சீனாவும் கூதியுடன் இணக்கம் ஒன்றை செய்துள்ளன. இஸ்ரேல்-காமாஸ் யுத்தம் ஆரம்பம் ஆகிய பின் கூதி ஆயுத குழு காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் செங்கடல் ஊடு செல்லும் இஸ்ரேல், அமெரிக்க, பிரித்தானிய கப்பல்கள் மீது தாக்குதல்களை செய்து வருகிறது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளும் கூதி மீது பதில் தாக்குதல்களை செய்து வருகின்றன. இதனால் பல […]

கோடைக்கு முன்னரே பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு

கோடைக்கு முன்னரே பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு

இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமான பெங்களூரில் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு தோன்றியுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை உச்சம் அடைய  நிலைமை மேலும் மோசம் அடையும். அங்கு சுமார் 13,900 குழாய் கிணறுகள் உள்ளதாகவும் அதில் 6,900 கிணறுகள் முற்றாக வற்றி உள்ளதாக கூறப்படுகிறது. வற்றிய கிணறுகளில் சில 1,500 அடி ஆழமானவை. சுமார் 14 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரில் நாள் ஒன்றுக்கு 2 பில்லியன் லீட்டர் நீர் தேவை. ஆனால் தற்போது […]

ஏறியவுடன் தரையிறங்கிய Srilankan Flight UL 173

ஏறியவுடன் தரையிறங்கிய Srilankan Flight UL 173

இன்று 19ம் திகதி அதிகாலை 1:13 க்கு கொழும்பில் இருந்து இந்தியாவின் பெங்களூர் நகர் நோக்கி செல்லவிருந்த Srilankan விமான சேவை UL 173 மேலேறி சில நிமிடங்களில் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. இயந்திர கோளாறே விமானம் பயணத்தை இடைநிறுத்த காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் பல தடவைகள் வானத்தில் வட்டமடித்த பின்னரே தரையிறங்கி உள்ளது. இந்த விமானம் Srilankan சேவையை செய்திருந்தாலும், இந்த விமானம் FitsAir விமான சேவைக்கு சொந்தமான Airbus […]

முதல் 100 மாசடைந்த நகர்களில் 83 இந்தியாவில்

முதல் 100 மாசடைந்த நகர்களில் 83 இந்தியாவில்

உலக அளவில் அதிகம் மாசடைந்த 100 நகரங்களில் 83 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்கிறது IQAir என்ற அமைப்பு. அத்துடன் மேற்படி 100 நகர்களில் 99 நகர்கள் ஆசியாவில் உள்ளன என்றும் கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி 1 மீட்டர் கனவளவு வளியில் 5 microgram க்கும் அதிகமான PM2.5 மாசு துகள்கள் இருந்தால் அந்த வளி சுவாசத்துக்கு ஆபத்தானது. ஆனால் மேற்படி 100 நகர்களில் உள்ள வளி 10 மடங்கு ஆபத்தானவை. மொத்தம் […]

மீண்டும் பூட்டின், மேற்குக்கு தலையிடி, சீனாவுக்கு நயம்

மீண்டும் பூட்டின், மேற்குக்கு தலையிடி, சீனாவுக்கு நயம்

பலமான அரசியல் போட்டிகளை நசுக்கி விரட்டிய பின் ரஷ்யா நிகழ்த்திய தேர்தலில் பூட்டின் 87% வாக்குகள் பெற்று மீண்டும் 6 ஆண்டுகளுக்கு சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்முறையுடன் பூட்டின் 5 தடவை ஆட்சிக்கு வந்த சனாதிபதி ஆகிறார். அதனால் அமெரிக்கா உட்பட மேற்குக்கு மேலும் 6 ஆண்டுகள் தலையிடி நிறைந்த, யுத்த செலவுகள் அதிகரித்த காலமாக அமையும். நவம்பரில் இடம்பெறவுள்ள அமெரிக்க தேர்தலில் ரம்ப் வெற்றி பெற்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பெரும் இடராக அமையும். […]

அயர்லாந்து அமெரிக்கர்களின் ஆதரவையும் இழக்கும் பைடென்

அயர்லாந்து அமெரிக்கர்களின் ஆதரவையும் இழக்கும் பைடென்

அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர் மற்றும் அரபுகளின் ஆதரவை மட்டுமன்றி காசா யுத்தம் காரணமாக அமெரிக்காவில் வாழும் அயர்லாந்தினரின் (Irish) ஆதரவையும் சனாதிபதி பைடென் வேகமாக இழந்து வருகிறார். இந்த அயர்லாந்தினர் இஸ்ரேல் பலஸ்தீனருக்கு செய்யும் கொடுமைகளை பிரித்தானியர் தமக்கு  செய்த கொடுமைகளுடன் ஒப்பிடுகின்றனர். அயர்லாந்தே முதலில் பலஸ்தீனம் என்ற நாட்டை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடாகும். அயர்லாந்தில் சுமார் 80% மக்கள் இஸ்ரேல் காஸாவின் செய்வது genocide என்று கூறுகின்றனர். Irish Americans for Palestine என்ற அமைப்பு […]