3 ஆண்டுகளில் சீனாவில் 35% அணுவாயுத அதிகரிப்பு

3 ஆண்டுகளில் சீனாவில் 35% அணுவாயுத அதிகரிப்பு

கடந்த 3 ஆண்டுகளில் சீனா தனது அணு ஆயுதங்களின் தொகையை 35% ஆல் அதிகரித்து உள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை ஒன்று. The Bulletin of the Atomic Scientists என்ற ஆய்வு அறிக்கையே வியாழக்கிழமை தனது அறிக்கையில் மேற்படி தரவை வெளியிட்டு உள்ளது. சீனாவிடம் தற்போது 40 அணுவாயுத brigades உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அதில் சுமார் அரைப்பங்கு நிலத்தில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதங்களை கொண்ட ballistic மற்றும் cruise ஏவுகணைகள் ஆகும். […]

Why Civilizations Die: Knowledge Poisoning?

Why Civilizations Die: Knowledge Poisoning?

(Elavalagan, Dec 11, 2020) Throughout our known history there were dozens of civilizations that appeared from nowhere and then disappeared in ruins – all within a handful of generations.Tigris-Euphrates river/Mesopotamian Civilization, Indus Valley/Hindu Civilization, Yellow River/Chinese Civilization, Nile River/Egyptian Civilization, and Mayan Civilization are a few that come to mind. Similarly, there might have been […]

திரிசங்கு சொர்க்கத்தில் பிரித்தானியா?

திரிசங்கு சொர்க்கத்தில் பிரித்தானியா?

Brexit என்ற அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவின் நிலை மேலும் குழப்ப நிலையில் உள்ளது. இந்த மாதம் 31 ஆம் திகதிக்குள் பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் பிரிவு இணக்கம் ஒன்று ஏற்படவேண்டும். ஆனால் இறுதி பேச்சுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. பிரித்தானிய பிரதமர் Boris Johnson இன்று தனது கூற்றில் தீர்மானம் இன்றிய பிரிவுக்கு அதிகமான சாத்தியக்கூறுகள் (strong possibility) உண்டு என்றுள்ளார். சட்டப்படி பிரித்தானிய இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி […]

ரஷ்யாவின் பிரதான இரகசிய விமானத்தில் களவு 

ரஷ்யாவின் பிரதான இரகசிய விமானத்தில் களவு 

ரஷ்யாவில் 4 விசேட ‘doomsday’ விமானங்கள் உள்ளன. அதிகூடிய இரகசியங்களை கொண்ட இந்த 4 விமானங்களும் பலத்த பாதுகாப்பை கொண்டிருக்கவேண்டியவை. ஆனால் அதில் ஒரு விமானம் கொண்டிருந்த விசேட இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டு உள்ளன. Rostov என்ற மாஸ்கோவுக்கு தெற்கே உள்ள நகரில் இந்த களவு நிகழ்ந்துள்ளது. மொத்தம் 39 இலத்திரனியல் உபகரணங்களும், 5 ரேடார் உபகாரங்களும் திருடப்பட்டு உள்ளன. இவை Ilyushin Il-80 என்ற வகை விமானத்தில் இருந்துள்ளன. வல்லரசுகளுக்கு இடையில் யுத்தம் மூண்டு, அது அணுவாயுத யுத்தமாக மாறின், […]

அம்பாந்தோட்டையில் $300 மில்லியன் சீன ரயர் நிறுவனம்

அம்பாந்தோட்டையில் $300 மில்லியன் சீன ரயர் நிறுவனம்

அம்பாந்தோட்டையில் $300 மில்லியன் பெறுமதியான ரயர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அமைக்கப்பவுள்ளது. இந்த செய்தியை இலங்கை அரசு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்து உள்ளது. இந்த ரயர் தொழிற்சாலை சீனாவின் கட்டுப்பாட்டுள் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு (Hambantota port) அருகில் அமையும். மேற்படி ரயர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிய இலங்கை அரசு கூடவே பெருமளவு வரி விலக்குகளையும் வழங்கி உள்ளது. சீனாவின் Shandong Haohua Tire Co. என்ற நிறுவனமே மேற்படி ரயர் தொழிற்சாலையை அமைக்கும். இங்கு தயாரிக்கப்படும் […]

தாய்லாந்திலும் வீடு கொள்வனவுக்கு வதிவிட விசா

தாய்லாந்திலும் வீடு கொள்வனவுக்கு வதிவிட விசா

தாய்லாந்தும் அங்கு மாடி வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட 5-ஆண்டு வதிவிட விசா வழங்க முன்வந்துள்ளது. புதிய பணத்துக்கு விசா வழங்கும் முறை தை மாதம் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும். இந்த விசா பெற விரும்புவோர் தாய்லாந்தில் குறைந்தது 10 மில்லியன் baht ($331,560) பெறுமதியான அடுக்குமாடி (condo) வீடு ஒன்றை கொள்வனவு செய்தல் வேண்டும். இந்த வீட்டுக்கொள்வனவு மூலம் வதிவிட விசா பெறுவோர் 5 ஆண்டுகளுக்கு அந்த வீட்டை விற்பனை செய்ய முடியாது. தாய்லாந்தின் உல்லாசப்பயண திணைக்களத்தின் […]

$350 மில்லியன் திருட்டு பணத்தை விடுவிக்கிறது சுவிஸ் நீதிமன்றம்

$350 மில்லியன் திருட்டு பணத்தை விடுவிக்கிறது சுவிஸ் நீதிமன்றம்

Gulnara Karimova என்பவர் முன்னாள் உஸ்பேக்கிஸ்தான் (Uzbekistan) தலைவரின் மூத்த மக்கள். 1989 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான தந்தையின் ஆட்சி காலத்தில் Gulnara பெருமளவு பணத்தை இலஞ்சமாக பெற்று இருந்தார். குறிப்பாக அந்நாட்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உரிமை வழங்கி பெரும் பணத்தை இலஞ்சமாக பெற்று இருந்தார். ஆனாலும் தந்தையுடன் கொண்ட முரண்பாடுகள் காரணமாக இவர் 2014 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவர் மீது உஸ்பேக்கிஸ்தானில் சுமார் $1 பில்லியன் ஊழல் […]

இந்திய குழுக்களுக்கு சீனா உதவுகிறது, மீண்டும் குற்றச்சாட்டு

இந்திய குழுக்களுக்கு சீனா உதவுகிறது, மீண்டும் குற்றச்சாட்டு

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் பிரிவினைக்காக போராடும் ஆயுத குழுக்களுக்கு சீனா ஆயுததங்கள் மற்றும் ஆயுத பயிற்சிகளை வழங்குவதாக தன்னை அடையாளம் செய்ய விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தி உள்ளார். அந்த குழுக்கள் தற்போது இந்திய படைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்து உள்ளன. சீனா நேரடியாக இந்திய குழுக்களுக்கு உதவாமல், இந்திய எல்லையோரம் பர்மாவில் உள்ளூர் ஆட்சி செய்யும் United Wa State Army (UWSA) என்ற குழு மூலமுமே உதவுகிறது என்கிறது இந்தியா. இந்தியாவின் […]

$1 மில்லியன் இலஞ்சம் பெற்ற இந்தோனேசிய அமைச்சர்

$1 மில்லியன் இலஞ்சம் பெற்ற இந்தோனேசிய அமைச்சர்

இந்தோனேசியாவின் social affair அமைச்சர் 15.5 பில்லியன் இந்தோனேசிய ருப்பியாய் (சுமார் $1 மில்லியன்) இலஞ்சம் பெற்று, அகப்பட்டு கொண்டார். அந்த அமைச்சரை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட மேற்படி இலஞ்ச பணம் 7 பயண பெட்டிகள், 3 தோள்பைகள், காகித உறைகள் என்பவற்றுள் இருந்தன என்று இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் Firli Bahuri கூறியுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு தனியார் நிறுவனங்களை அமைக்கும் செயற்பாடுகளின்போதே இலஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு […]

ஐ. நா. போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்

ஐ. நா. போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்

கடந்த 3 ஆம் திகதி ஐ. நா. வில் இடம்பெற்ற வாக்கெடுப்பு ஒன்றின் முடிவுகளின்படி கஞ்சா (cannabis) போதைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. 1961 Single Convention on Narcotic Drugs இணக்கத்தின் Schedule IV பிரிவுக்கு அமைய கஞ்சா இதுவரை தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த தடையே தற்போது UN Commission on Narcotic Drugs (CDN) தளர்த்தி உள்ளது. டிசம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தியா, அமெரிக்கா, அஸ்ரேலியா, கனடா, […]