ஜனாதிபதிக்கு அதிபதியாக அங் சன் சு கி

பொதுவாக நாடு ஒன்றில் அதிகம் அதிகாரம் கொண்ட ஒருவராக அந்நாட்டின் ஜனாதிபதி இருப்பார். ஆனால் பர்மாவில் ஜனாதிபதின் அதிபதியாக உருவாகியுள்ளார் அங் சன் சு கி. . இதுவரை பர்மாவை ஆட்சி செய்துவந்த இராணுவம் அந்நாட்டின் ஜனாதிபதி சார்பில் சட்டம் ஒன்றை உருவாக்கி இருந்தது. அச்சட்டப்படி அந்நாட்டவர் ஒருவரின் குடும்ப உறவு ஒன்று வெளிநாட்டு பிரசையாக இருந்தால் அவர் பர்மாவின் ஜனாதிபதி ஆக முடியாது. அச்சட்டப்படி அங் சன் சு கி அந்நாட்டின் ஜனாதிபதி ஆக முடியாது. […]

கல்கத்தாவில் மேம்பாலம் உடைந்து 21 பேர் பலி

இந்தியாவின் கல்கத்தா நகரில் தற்பொழுது கட்டப்பட்டுவந்த மேம்பாலம் (overpass) ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். 100 மீட்டர் நீளம் கொண்ட பகுதி ஒன்றே உடைந்து வீழ்ந்துள்ளது. . காயமடைந்த சுமார் 70 பேர் கல்கத்தாவில் உள்ள இரண்டு மருத்துவ நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். தற்போது இராணுவம் அகப்பட்டோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. . இந்த மேம்பாலம் அமைப்பு வேலை மேலும் இரண்டு வருடங்களில் முற்றுபெற […]