ஜம்மு-காஸ்மீர் இரண்டாக பிரிப்பு

ஜம்மு-காஸ்மீர் மாநிலத்தை இரண்டு பிரதேசங்களாக (federal territories) பிரித்து மத்திய அரசின் கடுப்பாட்டுள் கொண்டுவர இந்தியா நடவடிக்ககை எடுத்துள்ளது. நாளை வியாழன் இந்த நடவடிக்கை நடைமுறை செய்யப்படும். . மோதி தலைமயிலான பா. ஜ. கட்சி ஏற்கனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு-காஸ்மீர் மாநிலத்தின் விசேட சலுகைகளை பறித்து உள்ளது. . முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஸ்மீர் பகுதி ஒன்றாகவும், புத்த சமயத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தீபெத் எல்லையோரம் உள்ள Ladakh பகுதியை இன்னொன்றாகவும் மத்திய அரசு […]

780 நாட்கள் பயணித்த அமெரிக்க இரகசிய விண்கலம்

அமெரிக்காவின் ஆளில்லா விண்கலம் ஒன்று 780 நாட்கள் பயணித்த பின் பாதுகாப்பாக தரை இறங்கி உள்ளது. X-37B என்ற இந்த விண்கலத்தின் 5 ஆவது பயணம் இதுவாகும். இதன் முதல் நான்கு பயணங்களில் இது முறையே 224, 469, 675, 718 நாட்கள் தொடர்ச்சியாக பயணித்து உள்ளது. . இந்த ஆளில்லா விண்கலம் இராணுவ நோக்கங்களுக்கே பயன்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது. பொதுவாக விண்ணுக்கு செலுத்தப்படும் கலங்கள் தொடர்பான தரவுகளை ஐ. நா. வுக்கு வழங்கும் முறைமை இருந்தாலும், X-37B […]

Brexit நாடகம் மேலும் 3 மாதங்கள் தொடரும்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற மேலும் 3 நாட்கள் மட்டும் இருக்கையில், இந்த நாடகத்தில் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க இரு தரப்பும் இணங்கி உள்ளன. அதன்படி பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆக நீடிக்கப்பட்டு உள்ளது. . தற்போதுவரை இருந்த கால எல்லையான அக்டோபர் 31 ஆம் திகதியை நீடிக்கும் நிலை தோன்றின் பதிலுக்கு தான் தெருவோரம் செத்துக்கிடக்கலாம் என்று கூறிய பிரதமர் ஜான்சன் தற்போதைய 3 […]

ISIS தலைவர் அல் பக்டாடி கொலை

ISIS குழுவின் தலைவர் அல் பக்டாடி (Abu Bakr al-Baghdai) அமெரிக்க படைகளால் சனிக்கிழமை ஞாயிறு தாக்கி அழிக்கப்பட்டுள்ளார். இவருடன் பல பெண்களும், சிறுவர்களும் பலியாகி உள்ளனர். நேற்று கசிந்த இந்த செய்தியை, அமெரிக்க சனாதிபதி இன்று ஞாயிறு அறிவிப்பு மூலம் உறுதி செய்துள்ளார். தாக்குதலின்போது அல் பக்டாடிசிரியாவின் Idlib என்ற மேற்கு மாநிலத்தில் மறைந்து வாழ்ந்தார். சுற்றிவளைப்பின்போது இவர் தனது கவச ஆடையை வெடிக்க வைத்துள்ளார். . இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய […]

சிரியாவின் எண்ணெய்யை அமெரிக்கா கைக்கொள்ளல்

சிரியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க படைகள் தமது கட்டுப்பாட்டுள் எடுப்பதாகவும், அது சர்வதேச காடைத்தனம் என்றும் கூறுகிறது ரஷ்யா. . சிரியாவின் கிழக்கே உள்ள Deir el-Zour என்ற இடத்தில் பெருமளவு எண்ணெய் வளம் உள்ளது. அப்பகுதியில் ISIS குழு ஆட்சி செய்த காலத்தில், அக்குழு எண்ணெய் நிலையங்களையும் தம் கட்டுப்பாட்டுள் வைத்திருந்தது. ISIS குழு விரட்டப்பட்ட பின் Kurdish ஆயுத குழு இவ்விடங்களை தமது கட்டுப்பாட்டுள் வைத்திருந்தது. . ஆனால் தற்போது துருக்கியின் Kurdish […]

மும்பாய்-கொழும்பு Vistara விமான சேவை

இந்தியாவின் மும்பாய் நகருக்கும் கொழும்புக்கும் இடையில் இந்தியாவின் Vistara விமானசேவை புதிதாக நேரடி சேவையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளது. Vistara விமான சேவை சிங்கப்பூர் விமானசேவையினதும் (Singapore Airlines), TATA நிறுவனத்தினதும் கூட்டு முயற்சியாகும். . மும்பாயில் இருந்து 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படும் Vistara சேவையின் 4 ஆவது வெளிநாட்டு சேவை கொழும்புக்கான சேவையாகும். சிங்கப்பூர், டுபாய், Bangkok ஆகிய இடங்களுக்கும் Vistara சேவையை வழங்குகிறது. . இதன் […]

வர்த்தக வழிவகுப்பில் இலங்கை 99 ஆம் இடத்தில்

வர்த்தகத்துக்கு சாதகமான வழிகளை வழங்குவதில் இலங்கை 99 ஆம் இடத்தில் உள்ளது என்கிறது உலக வங்கியின் Doing Business 2020 என்ற ஆய்வு அறிக்கை. . வர்த்தகத்தை ஆரம்பித்தல், நிர்மாண உரிமைகள் பெறல், மின் இணைப்பு பெறல், சொத்துக்களை பதிவுசெய்தல், கடன்பெறல், முதிலீடுகளை பாதுகாத்தல், வரி, இறக்குமதி/ஏற்றுமதி வசதிகள் போன்ற பல விசயங்கள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தன. . நியூசிலாந்து 86.8 புள்ளிகளை பெற்று வர்த்தகம் செய்வதற்கு முதலாவது இலகுவான நாடாக உள்ளது. சிங்கப்பூர் 86.2 […]

லாரிக்குள் 39 சடலங்கள், Essex சம்பவம்

பிரித்தானியாவின் Essex பகுதில் உள்ள Waterglade Industrial Park என்ற பகுதில் லாரி ஒன்றுடன் பொருத்தப்பட்டு இருந்த கொள்கலம் (container) ஒன்றிலிருந்து 39 சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் Mo Robinson என்ற 25 வயதுடைய சாரதியும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். . பெல்ஜியத்தில் இருந்து வந்த இந்த வண்டி, தேம்ஸ் ஆற்றினூடாக Essex பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வண்டி பல்கேரியாவில் (Bulgaria) பதிவு செய்யப்பட்ட வண்டி என்கிறது பல்கேரியா. இந்த […]

இலங்கையில் டெங்கு பாதிப்பு தொகை 55,894

இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை டெங்கு தாக்கத்துக்கு ஆளானோர் தொகை 55,894 ஆக இருந்தது என்று கூறப்படுகிறது. அத்துடன் 2019 ஆம் ஆண்டின் முதல் 10 மாத காலத்தில் மட்டும் 74 பேர் டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளனர். . 2018 ஆம் ஆண்டில், மொத்தம் 12 மாதங்களில், 58 பேர் மட்டுமே டெங்கு நோய்க்கு பலியாகி இருந்தனர். . மேற்கு மாகாணத்தில் மட்டும் 26,286 பேர் டெங்கு தாக்கத்துக்கு ஆளாகி இருந்தனர். மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் […]

உயர் 10% வருமானத்துள் தற்போது அதிக சீனர்

முதல் முறையாக உலகின் உயர் 10% செல்வந்ததை கொண்டோரின் பட்டியலில் அமெரிக்கரை பின்தள்ளி பெருமளவு சீனர் தற்போது இடம்பெறுள்ளனர். . தற்போது உலகின் உயர் 10% செல்வந்ததை கொண்ட அமெரிக்கரின் தொகை 99 மில்லியன் ஆகும். ஆனால் அவ்வகை வருமானம் கொண்ட சீனர்களின் தொகை 100 மில்லியன் ஆக உயர்ந்து உள்ளது. . தற்போது $109,430 செல்வந்தம் கொண்டோர் உயர் 10% வருமானம் கொண்டோர் பட்டியலில் அடங்குவர். அதேவேளை $936,430 செல்வந்தம் கொண்டோர் உயர் 1% பட்டியலில் […]

1 2 3 4