மேலுமொரு மாயன் அரண்மனை கண்டுபிடிப்பு

மெக்ஸிகோ (Mexico) நாட்டின் National Institute of Anthropology and History (INAH) மேலுமொரு மாயன் (Mayan) அரண்மனை (Palace) ஒன்று Yucatan மாநில காட்டு பகுதியில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. Kuluba என்ற காட்டு பகுதியில் உள்ள இந்த அரண்மனை சுமார் 1,500 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது. . இந்த அரண்மனை 55 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அரண்மனையின் சுவர் 6 மீட்டர் (20 அடி) உயரம் கொண்டது. இதில் […]

கசோகி படுகொலை, 5 பேருக்கு மரண தண்டனையாம்

ஜமால் கசோகி (Jamal Khashoggi) என்ற Washington Post பத்திரிகையின் எழுத்தாளரை துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துள் வைத்து படுகொலை செய்த வழக்கை விசாரணை செய்த சவுதி அரசு 5 பேருக்கு மரண தண்டனை வழங்குவதாக இன்று கூறியுள்ளது. ஆனால் மரண தண்டனைக்கு உள்ளாவோர் பெயர்களை சவுதி பகிரங்கப்படுத்தவில்லை. . அத்துடன் மேற்படி கொலைக்கு பிரதான காரணிகள் என்று கூறப்படும் உயர் அதிகாரி Saud al-Qahtani (அமெரிக்கா இவரை தடை செய்துள்ளது), உளவு படையின் உபதலைவர் Ahmad […]

ரம்புக்கு கிறிஸ்மஸ் பரிசாக கிம்மின் ஏவுகணை?

இந்த வருட இறுதிக்குள், அதாவது டிசம்பர் 31 திகதிக்குள், அமெரிக்கா வடகொரியா மீதான தடைகளை கணிசமான அளவில் தளர்க்காது விடின், தான் ரம்புக்கு (Trump) பெரும் கிறிஸ்மஸ் பரிசு ஒன்றை வழங்கவுள்ளதாக வடகொரியா தலைவர் கிம் (Kim) கூறி உள்ளார். அதனால் அப்பகுதி வானம் மிகுந்த கண்காணிப்பில் உள்ளது. . 2018 ஆம் ஆண்டு ரம்பும், கிம்மும் பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகளை தீர்க்க இணங்கி இருந்தனர். அன்றில் இருந்து கிம் நீண்ட தூரம் பாயக்கூடிய ICBM போன்ற […]

கோளாறு காரணமாக நாளை திரும்பும் Boeing விண்கலம்

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing தனது CST-100 Starliner என்ற விண்கலத்தை NASA வுடன் இணைந்து ஏவி இருந்தது. அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த கலம் 409 km உயரத்தில் பூமியை வலம் வரும் International Space Station (ISS) உடன் இணைய இருந்தது. . ஆனால் மேற்படி கலம் உரிய பாதையை (orbit) அடையாத காரணத்தால் ISS உடன் இணையாது மீண்டும் பூமிக்கு ஒரு கிழமை […]

ஜெர்மன்-ரஷ்ய எரிபொருள் இணைப்புக்கு அமெரிக்கா தடை

ரஷ்யாவில் இருந்து ரஷ்யாவின் எரி வாயுவை (gas) ஜெர்மனிக்கு எடுத்து செல்லும் நோக்கில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதிக்கப்படவுள்ள Nord Stream II என்ற குழாய் தொடர்பான வேலைகளில் பங்கு கொள்ளவுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று வெள்ளி தடை விதித்துள்ளது. . இந்த தடையின் கீழ் மேற்படி வர்த்தக முயற்சியில் பங்கு கொள்ளும் நிறுவங்களுக்கும், தனி நபர்களுக்கும் அமெரிக்கா விசா வழங்க மறுக்கலாம். அத்துடன் அவர்களின் உடமைகளையும் முடக்கலாம். . இந்த தடை மூலம் அமெரிக்கா […]

சீனாவில் வாத்து வளர்த்து, கனடாவில் Hotel உரிமை

சீனாவில் வாத்து வளர்ப்பு மூலம் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த Chen Mailin என்ற சீனர் தற்போது கனடாவின் வான்கூவர் நகரில் Metropolitan Hotel உரிமையை கொண்டுள்ளார். கனடாவில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு ஒன்றையும் இவரே கொள்வனவு செய்துள்ளார். . மொத்தம் 213 அறைகளை கொண்ட Metropolitan Hotel உரிமையை இவர் கொண்டது இவர் மீதான வழக்கு ஒன்றின் மூலமே தற்போது பகிரங்கத்து வந்துள்ளது. தரகர் ஒருவர் மூலம் இந்த Hotel கொள்வனவு நடவடிக்கையை […]

ரம்பின் சனாதிபதி பதவியை பறிக்க House தீர்மானம்

அமெரிக்க சனாதிபதி பதவியில் இருந்து ரம்பை விரட்ட அமெரிக்காவின் House (கீழ் அவை) இன்று தீர்மானித்து உள்ளது. இரண்டு Democratic உறுப்பினர்கள் தவிர ஏனைய அனைத்து உறுப்பினர்களும் தமது கட்சி விருப்புக்கு ஏற்பவே வாக்களித்தனர். Democratic கட்சினர் பதவி பறிப்புக்கு ஆதரவாகவும், ரம்பின் Republican கட்சினர் எதிராகவும் வாக்களித்தனர். . ரஷ்யாவுக்கு எதிராக போராடும் யுக்கிரனுக்கு அமெரிக்கா வழங்கவிருந்த இராணுவ உதவிகளை சுயநல நோக்கில் இடைநிறுத்தி அதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தான முறையில் செயல்பட்டது (Article […]

முஷாரப்புக்கு மரண தண்டனை

முன்னாள் பாகிஸ்தான் சனாதிபதி ஜெனரல் முஷாரப்புக்கு (Pervez Musharraf) பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி உள்ளது. ஆனால் முஷாரப் தற்போது டுபாயில் தங்கி உள்ளார். மேற்படி வழக்குக்கு முஷாரப் சமூகம் அளித்திருக்கவில்லை. . ஒரு முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்குவது இதுவே முதல் தடவை. . 1999 ஆம் ஆண்டு முஷாரப் இரத்தம் சிந்தாத இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்திருந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் 2008 […]

சுவிஸ் தூதரக பணியாளரை இலங்கை கைது

தன்னை இனம் தெரியாதோர் கடத்தி சுவிஸ் தூதரக தவுகளை பறித்தனர் என்று கூறிய சுவிஸ் பணியாளரை இன்று திங்கள் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். Gania Banister Francis என்ற இந்த சுவிஸ் தூதரக பணியாளர் தன்னை கடத்தியதாக கூறியது உண்மை அல்ல என்கிறது இலங்கை புலனாய்வு பிரிவு. . கோத்தபாய தமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற்படி பணியாளர் பொய் கதையை கூறியதாக போலீசார் கூறி உள்ளனர். தமது விசாரணைக்கு ஆதரவாக […]

டெல்கிக்கும் பரவியுள்ளது CAB எதிர்ப்பு கலவரங்கள்

கடந்த புதன்கிழமை இந்தியாவில் சட்டமாக்கப்பட்ட Citizenship Amendment Bill (CAB) எதிர்ப்பு கலவரங்கள் தற்போது தலைநகர் டெல்கிக்கும் பரவி உள்ளது. இன்று ஞாயிறுவரை இந்த கலவரங்களுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 4 பேர் போலீசாரால் அசாமில் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும், உடைமைகள் தீயிடப்பட்டும் உள்ளன. . இந்தியாவின் புதிய National Register of Citizens சட்டத்துக்கும், CAB சட்டத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று ஆளும் பா. […]