மகேந்திரன் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்?

இலங்கை மத்திய வங்கியின் தலைவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இலங்கை சிங்கப்பூரை கேட்கவுள்ளது. தற்போது சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் வாசியான இவர் மீது $74 மில்லியன் ஊழல் (insider trading) குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. . 2015 ஆம் ஆண்டில் இவர் சில வர்த்தக உண்மைகளை தனது மருமகனுக்கு வழங்கி இலாபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மருமகன் அப்போது மகேந்திரனின் முதலீடுகளை மேற்பார்வை செய்தவர். . மகேந்திரன் இலங்கை அரசுக்கு $11 மில்லியன் நட்டம் ஏற்படவும் காரணமாக […]

புதிய பிரித்தானிய பிரதமரின் முதல் தோல்வி

முன்னாள் பிரித்தானிய பிரதமர் மே (May) அவரது பதவிக்கு தகுதி அற்றவர் என்று கூறி பதவிக்கு ரம்ப் வகையில் பதவிக்கு வந்த Boris Johnson இன்று தனது முதலாவது Brexit சார்பான தோல்வியை அடைந்துள்ளார். தனது no-deal முறையில் (ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு இணக்கத்தை அடையாது) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற கொண்டிருக்கவுள்ள வல்லமையை ஜான்சன் இன்று இழந்துள்ளார். . பிரித்தானிய பாராளுமன்றம் இன்று வாக்கெடுப்பு மூலம் கொண்ட தீர்மானம் பிரதமரின் no-deal வெளியேற்ற முறையை தடை […]

NATO அங்க துருக்கிக்கு ரஷ்ய யுத்த விமானங்கள்?

NATO அணியின் முக்கியதொரு அங்க நாடான துருக்கி NATO அணியின் முதல் எதிரியான ரஷ்யா தயாரிக்கும் SU-35 மற்றும் SU-57 யுத்த விமானங்களை கொள்வனவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு துருக்கி ரஷ்ய யுத்த விமானங்களை கொள்வனவு செய்யின், துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முரண்பாடுகள் மேலும் உக்கிரம் அடையும். . 2017 ஆம் ஆண்டு துருக்கி ரஷ்யாவிடம் இருந்து புதிய வகை S-400 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய உடன்பட்டு இருந்தது. அந்த கொள்வனவால் […]

சவுதியின் விமான தாக்குதல்களுக்கு யேமெனில் 100 பேர் பலி

சவுதி தலைமையில் யேமனில் உள்ள Dhamar என்ற இடத்தில் யுத்த விமானங்கள் இன்று ஞாயிறு செய்துகொண்ட தாக்குதல்களுக்கு குறைந்தது 100 பேர் பலியாகி உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. அத்துடன் குறைந்தது 40 பேர் காயமடைந்தும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. . யேமெனில் இயங்கும் ஈரானின் ஆதரவு கொண்ட குழுக்ககளின் கட்டுப்பாடில் உள்ள பகுதியிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன. சிதைந்து போயுள்ள யேமெனின் முன்னாள் அரசுக்கு சவுதி ஆதரவு செலுத்துகிறது. . தாம் எதிரணி ஏவுகணைகளை வைத்திருக்கும் […]

ரெக்ஸஸில் மீண்டும் சூடு, 5 பேர் பலி

அமெரிக்காவின் ரெக்ஸஸ் (Texas) மாநிலத்தில் உள்ள Odessa என்ற சிறு நகரில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கண்மூடித்தனமான தூப்பாக்கி சூடுகளுக்கு குறைந்தது 5 பேர் பலியாகியும், 21 பேர் காயமடைந்தும் உள்ளனர். . ரெக்ஸசின் Dallas நகருக்கும், மேற்கே உள்ள El Paso நகருக்கும் இடையில் உள்ள Odessa என்ற சிறு நகரிலேயே இன்று இந்த கண்மூடித்தனமான சூட்டு சம்பவம் நிகழ்துள்ளது. வியாபார நிலையங்களை நோக்கியே சூடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. . பலியானோருள் துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியவரும் […]

நாடு கடத்தலிருந்து தப்பிய இலங்கை அகதிகள்

அஸ்ரேலியாவில் இருந்து Australian Border Protection திணைக்களத்தால் இரவோடு இரவாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த இலங்கை தமிழ் குடும்பம் தற்காலிகமாக கடத்தலில் இருந்து தப்பியுள்ளது. . இந்த நாடு கடத்தல் தடுப்புக்கு அப்பகுதி Green கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Jenny Leong கடுமையாக உதவியுள்ளார். . அகதி நிலை நிராகரிக்கப்பட்ட இந்த குடும்பத்தை நேற்று இரவு Australian Border Protection வாடகைக்கு அமர்த்திய Skytraders என்ற விமான சேவை மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது. இரவு […]

பாகிஸ்தானின் புதிய ஏவுகணை பரிசோதனை

பாகிஸ்தான் தாம் இன்று வியாழன் 290 km தூரம் சென்று தாக்கக்கூடிய நிலத்தில் இருந்து நிலத்துக்கான (surface-to-surface) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக கூறியுள்ளது. இந்த ஏவுகணை பல வகை குண்டுகளை காவி செல்லும் தரம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. . பாகிஸ்தானின் இந்த பரிசோதனை தொடர்பாக தமக்கு முன்கூட்டியே அறிவிப்பு விடுக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது. . Ghaznavi என்ற இந்த ஏவுகணை பரிசோதனை இரவு நேரத்திலேயே செய்யப்பட்டுள்ளது. . கடந்த மே மாதம், இந்தியாவில் தேர்தல்கள் […]

பிரித்தானியாவில் பாராளுமன்றம் இடைநிறுத்தம்

அண்மையில் பிரித்தானியாவின் பிரதமர் பதவியை கைப்பற்றிக்கொண்ட Boris Johnson திடீரென பிரித்தானியாவின் பாராளுமன்றை இடைநிறுத்தம் செய்து கொண்டதை எதிரணிகள் வன்மையாக கண்டிக்கின்றன. இணக்கம் எதுவும் இன்றி (no-deal Brexit) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை நடைமுறை செய்யவே பிரதமர் இவ்வாறு செயல்பட்டதாக எதிரணிகள் கூறுகின்றன. . நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த திட்டப்படி செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மொத்தம் 5 கிழமைகள் பிரித்தானிய பாராளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்படும். . ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற விரும்பாத […]

மன்னார் கடலில் எண்ணெய் அகழ்வு

இலங்கையின் வடமேற்கு பகுதியான மன்னாரை அண்டிய கடலில் எண்ணெய் அகழ்வு பணிகளில் இலங்கை ஈடுபடவுள்ளது. இந்த பணிகளை செய்யும் உரிமையை இலங்கை அரசு பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனத்துக்கும், நோர்வேயின் Equinor நிறுவனத்துக்கும் வழங்கி உள்ளது. . 2023 ஆம் ஆண்டளவில் எண்ணெய் அகழ்வு செயல்பாட்டுக்கு வரலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. . தற்போது எண்ணெய் உற்பத்தி அற்ற நாடான இலங்கை 2018 ஆம் ஆண்டில் $4.15 பில்லியன் பெறுமதியான எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. […]

ஆர்பாட்டங்களால் பாதிப்புறும் ஹாங்காங் பொருளாதாரம்

ஹாங்காங் நகரில் சுமார் 80 நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது அந்த நகரின் பொருளாதாரத்தை பாதிக்க ஆரம்பித்துள்ளது. . Golding Financial Holdings என்ற முதலீட்டு நிறுவனம் ஹாங்காங் நகரில் U$1.4 பில்லியனுக்கு வர்த்தக நிலம் ஒன்றை கொள்வனவு செய்யவிருந்தது. அனால் அண்மையில் அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அந்த நிறுவனம் தனது திட்டத்தை கைவிட்டு உள்ளது. . அங்கு குடியிருப்பு வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களுக்கான கொள்வனவு பதிவுகள் சுமார் 24% ஆல் வீழ்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. […]