அமெரிக்கா மீது நம்பிக்கை கொண்ட ஐரோப்பியர் தொகை வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 11% ஐரோப்பியர் மட்டுமே அமெரிக்கா மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று புதன்கிழமை வெளிவந்த European Council on Foreign Relations என்ற அமைப்பின் ஆய்வு கூறியுள்ளது. 2024ம் ஆண்டில் இத்தொகை 22% ஆகவும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இத்தொகை 16% ஆகவும் இருந்தது. ஐரோப்பிய நாடுகள் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகள் உதவிக்கு வராது என்றே பெரும்பாலான ஐரோப்பியர் தற்போது கருதுகின்றனர். அமெரிக்க ஆயுதங்களை […]
ஏப்ரல் மாதத்தின் பின் முதல் தடவையாக ஈரான் இஸ்ரேல் மீது ஞாயிறு ஏவுகணை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் மாதம் அமெரிக்காவும் ஈரானும் யுத்த நிறுத்தம் ஒன்றை நடைமுறை செய்தபோது இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி இருந்தது. ஆனால் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை தொடர்ந்தது. ஞாயிறு இஸ்ரேல் லெபனான் மீது பாரிய தாக்குதல் ஒன்றை செய்தது. உடனே ஈரான் வடக்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலின் Ramat David விமான தளம் மீது […]
அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக UAE, பஹ்ரைன், குவைத், கட்டார் ஆகிய நாடுகளின் உதவியுடன் பெப்ரவரி 28ம் ஆரம்பித்த தாக்குதல் இன்று 100ம் நாளை அடைந்து தொடர்கிறது. அமெரிக்க சனாதிபதி தாம் ஈரான் யுத்தத்தை வென்றுவிட்டோம் என்று உண்மைக்கு மாறாக கூறி வந்தாலும், ஈரானின் கைகளே தற்போது மேலோங்கி உள்ளது. ஈரான் யுத்த கள உண்மைக்கு மாறான ரம்பின் கூற்றுக்கள்: February 28: ஈரான் மீதான Operation Epic Fury என்ற அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் ஆரம்பம். March 1: யுத்தம் “intended […]
சீன சனாதிபதி சீ திங்கள் வட கொரியா பயணிக்கிறார் என்று இன்று வெள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. சீ வட கொரியாவில் திங்கள் 8ம் திகதியும், செவ்வாய் 9ம் திகதியும் தங்கியிருப்பார். இந்த ஆண்டு ரம்ப், பூட்டின் உட்பட 17 நாடுகளின் தலைவர்கள் சீனா சென்று சீயை சந்தித்திருந்தாலும் சீ இந்த ஆண்டு வெளிநாடு ஒன்று செல்வது இதுவே முதல் தடவை. இந்த ஆண்டு சீனாவும், வட கொரியாவும் 1961ம் ஆண்டு செய்து கொண்ட Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance […]
குவைத் விமான நிலையம் மீது ஈரான் செய்த ஏவுகணை தாக்குதலால் Terminal 1 பலத்த பாதிப்பை அடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஒருவர் பலியாகியும், பலர் காயமடைந்தும் உள்ளனர். தாக்குதலின் பின் Terminal 1 சேவைகள் தடைப்பட்டதால் விமான சேவைகள் மெல்ல Terminal 4 க்கு நகர்த்தப்படுகின்றன. பெப்ரவரி மாத தாக்குதலில் சேதம் அடைந்திருந்த Terminal 1 கடந்த திங்கள் கிழமையே திருத்த வேலைகளின் பின் சேவைக்கு வந்திருந்தது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு முன் அமெரிக்கா ஈரானின் Qeshm தீவு மீது தாக்குதல் […]
ஈரான் மூடியுள்ள ஹோர்முஸ் கப்பல் பாதையை மீண்டும் தமது கப்பல்களின் போக்குவரத்துக்கு திறக்க முடியாத நெருக்கடியில் உள்ள அமெரிக்க சனாதிபதி ரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு மீது திங்கள் பாய்ந்துள்ளார். தொலைபேசி உரையாடல் ஒன்றின் போதே ரம்ப் தனது எதிர்ப்பை இஸ்ரேல் பிரதமருக்கு காட்டியுள்ளார். இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை அமெரிக்காவுடனான யுத்த நிறுத்த பேச்சுக்களை ஈரான் இடைநிறுத்துவதாக அறிவித்ததால் விசனம் கொண்டதாலேயே ரம்ப் இஸ்ரேல் பிரதமர் மீது பாய்ந்துள்ளார். குறிப்பாக இஸ்ரேல் லெபனானின் தலைநகர் மீது செய்யவிருந்த […]
இஸ்ரேல் லெபனான் மீது ஆக்கிரமிப்பை தொடர்வதால் தான் அமெரிக்காவுடன் மேற்கொண்டு வந்த சமாதான பேச்சுக்களை இடைநிறுத்துவதாக ஈரான் இன்று திங்கள் அறிவித்துள்ளது. பெப்ரவரி 28ம் திகதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாகவே ஈரான் மீது தாக்குதல்களை செய்தன. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல்களை செயது வந்தது. ஈரான் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பிய விளைவுகளை வழங்காத நிலையில் ஈரான் ஹோர்முஸ் கப்பல் பாதையை மூட அமெரிக்கா ஈரானுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை செய்து நிரந்தர […]
Cockroach Janta Party (CJP) என்ற நையாண்டி இணையத்தால் மிரள்கிறது பிரதமர் மோதியின் பாரதீய ஜனதா கட்சி. CJP ஒரு கட்சி அல்ல. இது தற்போது அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரில் வாழும் 30 வயதுடைய Abhijeet Dipke ஆரம்பித்த இந்திய அரசியலை நையாண்டி செய்யும் இணையம் மட்டுமே. ஆனாலும் இந்த இணையத்தை 23 மில்லியன் இளையோர் தொடர்வதால் மோதியின் பா.ஜ. கட்சி மிரண்டு உள்ளது. இந்த 23 மில்லியன் தொடர்வோரில் 95% இந்தியாவில் வாழும் இளையோர். […]
கடந்த மாதம் ஈரானுக்கு மேலால் பறந்த இரண்டு F-15 வகை நவீன வகை யுத்த விமானங்களில் ஒன்றை ஈரான் சுட்டு விழுத்தி இருந்தது. இதன் விமானி உடனே அமெரிக்காவால் காப்பாற்றப்பட, அதில் பயணித்த ஆயுத இயக்குனர் $500 மில்லியனுக்கும் அதிக செலவில் இரண்டாம் தினம் காப்பாற்றப்பட்டார். அமெரிக்காவின் இந்த நவீன யுத்த விமானத்தை எப்படி ஈரான் தாக்கி அழித்தது என்பதை அறிய பல முனைகளில் ஆராயப்பட்டன. அமெரிக்காவின் NBC செய்தி நிறுவன ஆய்வின்படி ஈரானுக்கு சீனா வழங்கிய தோளில் வைத்து […]
இந்திய பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்க மாணவர்களை தெரிவு செய்ய மத்திய அரசால் செய்யப்படும் NEET (National Eligibility and Entrance Test) சோதனை கேள்விகள் இந்த ஆண்டும் கசிந்தால் மீண்டும் கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன. சுமார் 100,000 மருத்துவ இடங்களை கைப்பற்ற இந்த ஆண்டு சுமார் 2.4 மில்லியன் மாணவர்கள் NEET சோதனையில் பங்கு எடுத்துள்ளனர். இந்த சோதனை 180 MCQ வகை கேள்விகளைகொண்டது. சரியான ஒவ்வொரு விடைக்கு 4 புள்ளிகளும், தவறான விடைக்கு -1 புள்ளியும் வழங்கப்படும். […]